செய்திகள்

ரிதியகம ‘மீரா’ 4 குட்டிகளை ஈன்றது

ரிதியகம சபாரி பூங்காவில் உள்ள 'மீரா' என்ற பெண் சிங்கம் 04 குட்டிகளை ஈன்றுள்ளதாக ரிதியகம சபாரி பூங்காவின் பராமரிப்பாளரான விலங்குகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த அமரசேகர தெரிவித்துள்ளார்.இந்த நான்கு குட்டிகளும்...

வெசாக் பண்டிகையை சிறப்பாக கொண்டாட திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இவ்வருட வெசாக் பண்டிகையை தேசிய மட்டத்திலும் உள்ளூர் மட்டத்திலும் வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.“புத்த ரஷ்மி தேசிய வெசாக்...

மக்கா யாத்திரை செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு

மக்கா யாத்திரைக்காக வழங்கப்படும் விசாக்கள் கடந்த வருடங்களைப் போன்று விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும், யாரேனும் இதற்கு முரணாக செயற்படுவார்களாயின் உடனடியாக அமைச்சுக்கு அறிவிக்குமாறும் புத்தசாசன மற்றும் மத கலாசார அலுவல்கள் அமைச்சர்...

பாடப்புத்தக விநியோகம் நாளை முதல் ஆரம்பம்

பாடசாலை பாடப்புத்தக விநியோகம் நாளை (23) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அத்தோடு, இரண்டாம் கட்ட பாடசாலை சீருடைகள் நாளை (23) விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.அதனடிப்படையில், ஏப்ரல் விடுமுறைக்கு முன்னர் 4.1 மில்லியன்...

நான் பாலத்தை கடக்க வைத்தது நாமலை அல்ல, தாய் நாட்டையே!

தான் பாலத்திலிருந்து கடக்க வைக்க முயற்சித்தது நாமல் ராஜபக்ஷவை அல்ல எனவும், தாய் நாட்டையே அவ்வாறு கடக்க வைத்ததுடன், இன்று உலகமே அதை அறிவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.இன்று நாடாளுமன்றில் அவர்...

IMF இன் முதல் தவணை கொடுப்பனவு கிடைத்தது

சர்வதேச நாணய நிதியத்தின் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களின் முதல் தவணை இலங்கைக்கு இன்று கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்துள்ளார்.IMF நிதியை நாட்டின் தேவைக்காகப் பயன்படுத்துவதற்காக திறைசேரிக்கு...

ஞானக்காவின் மகளின் வீட்டிலிருந்து பணம் – தங்க நகைகள் மாயம்

அநுராதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றை நடத்தும் ஞானக்கா என்ற பெண்ணின் மகளின் வீட்டில் 80 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் மற்றும் தங்கப் பொருட்கள் திருடப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார்...

ஆசிரியர்களின் போராட்டத்துக்கு தடை உத்தரவு

ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் இன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை பேரணிகளை முன்னெடுத்து செல்வதை தடுக்கும் உத்தரவினை கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.அதன்படி...

அதிக விலைக்கு முட்டை விற்பனை : 9 இலட்சம் ரூபா அபராதம்

கட்டுப்பாட்டு விலைக்கு மேல் முட்டை உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.பொரலஸ்கமுவ, பொகுந்தர பொருளாதார மத்திய நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பல கடைகளின் வர்த்தகர்கள்...

மஹிந்த தலைமையில் பொதுஜன பெரமுன கூடியது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நேற்று இடம்பெற்றது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.இதன்போது கட்சியின் அடுத்த கட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடப்பட்டுள்ளது.இதுதவிர மே தினக்கூட்டம் மற்றும்...

Popular

Latest in News