செய்திகள்

கைகளை துண்டாக்கியவரை தேடி விசாரணை

மொரட்டுவ – கொரலவெல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் நபர் ஒருவரின் கைகளை வெட்டிவிட்டு, அந்தக் கைகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரை கைதுசெய்ய விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நேற்று (21) இரவு 40 வயதுடைய...

இன்றும் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்தது

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு மீண்டும் வலுப்பெற்றுள்ளது.இதன்படி இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 330 ரூபா 16 சதமாக பதிவாகியுள்ளது.இதன் கொள்முதல் விலை 312.31 ரூபாவாக காணப்பட்டது.

புலமைப்பரிசில் பரீட்சை: பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

2022 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.வெட்டுப்புள்ளிகளை பார்வையிட

யுக்ரைனுக்கும் கடன் வழங்கும் IMF

யுக்ரைனுக்கு 15.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்டத்திலான கடன் தொகையை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சர்வதேச...

தங்க விலையில் அதிரடி மாற்றம்

நாட்டில் ஒரேநாளில் தங்க விலை 10,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.இன்று கொழும்பு செட்டியார்த் தெருவில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 165,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 150,000...

ஆற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு

ஹட்டன் பொகவந்தலா, லொயினோன் மற்றும் அல்டி தோட்டங்களுக்கு இடையில் ஓடும் ஆற்றில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது.இன்று காலை குறித்த சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

நீராடச் சென்று மாயமான இளைஞர்கள் சடலங்களாக மீட்பு

வெல்லவாய, எல்ல வல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன மூன்று இளைஞர்களின் சடலங்கள் இன்று (22) காலை மீட்கப்பட்டுள்ளன.நேற்று ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் மேலும் மூவர் நீரில் மூழ்கி காணாமல்...

தினேஷ் ஷாப்டர் மரணம்: மேலதிக நீதவான் விசாரணை ஒத்திவைப்பு

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மேலதிக நீதவான் விசாரணையை எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (21)...

தமிழ்நாட்டில் கொவிட் பரவல் அதிகரிப்பு

இந்தியாவில் தமிழ்நாட்டில் நேற்று (21) மட்டும் 79 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாதிக்கப்பட்டவர்களில் மூன்று வெளிநாட்டவர்களும் இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா...

மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழு மீள கூடுகிறது

ஒளடத தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக, மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை மீளவும் கூடவுள்ளது.மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் இலங்கை மருத்துவ சபை என்பன முன்வைத்துள்ள முறைப்பாடுகளுக்கு...

Popular

Latest in News