செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் இன்றிரவு மழை

மேல், சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலை வேளையில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

பால் தேநீர் விலை குறைகிறது

உணவகங்களில் பால் தேநீர் விலை குறைக்கப்படும் என உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.ஏப்ரல் முதல் இந்த விலைக்குறைப்பு அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏப்ரலில் பால் மா வின் விலை குறைக்கப்படுமென பால் மா இறக்குமதியாளர்கள்...

IMF நிதியிலிருந்து இந்திய கடனின் ஒரு பகுதி அடைக்கப்பட்டது

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி உறுதியானதன் பின்னர், அதன் முதற்கட்டமாக 333 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன.அதில் 121 மில்லியன் டொலர்கள் இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட கடனை அடைப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.நிதி இராஜாங்க...

இலங்கைக்கு கடன் வழங்கவுள்ள இரு வங்கிகள்

அடுத்த சில நாட்களுக்குள் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாடு பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சர்வதேச நாணய நிதியத்தினால் எமது நாட்டுக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்ட விரிவான...

தேர்தல் ஆணைக்குழுவுடன் பிரதமர் விரைவில் கலந்துரையாடல்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை விரைவில் கூட்டி கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நிச்சயமற்ற முறையில் நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாட...

நாளைய போட்டியில் விளையாட மறுத்தார் தனஞ்சய

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டி சில்வா, நாளை (25) நடைபெறவுள்ள நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.அவரை 7 ஆவது வீரராக துடுப்பாடுமாறு அணி நிர்வாகம் கோரியிருந்ததுடன், அதற்கு...

அரச அச்சகத்தின் செலவுக்கு 4000 மில்லியன் ரூபா தேவையாம்

அரச அச்சகத்தின் ஆண்டுச் செலவுக்கு சுமார் 4000 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி கல்பானி லியனகே தெரிவித்துள்ளார்.கடந்த மே மாதம் முதல் அச்சக துறைக்கு திட்டமிட்டபடி பணம்...

எம்.பி பதவியிலிருந்து நீக்கப்பட்டார் ராகுல் காந்தி

இந்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான குற்றவியல் வழக்கின் தீர்ப்பை அடுத்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய பிரதமருக்கு அபகீர்த்தியை...

ரயிலில் கைவிடப்பட்ட சிசு: தாய்க்கும் தந்தைக்கும் திருமணமானது

அண்மையில் மீனகயா ரயில் மலசலகூடத்திலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் தாயும் தந்தையும் திருமணம் செய்துகொண்டதாக கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (24) தெரியவந்துள்ளது.பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட தனது கைப்பேசியை ஒப்படைக்குமாறு கோரி கோட்டை நீதவான் திலின...

வேன் – ஜீப் மோதி விபத்து : 8 பேர் காயம்

பொலொன்னறுவை - ஹபரண பிரதான வீதியில் பட்டுஓய பிரதேசத்தில் இன்று (24) வேன் மற்றும் ஜீப்பொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்துக்குள்ளான...

Popular

Latest in News