செய்திகள்

இன்றும் டொலர் பெறுமதி அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத பெறுமதியின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 314.74 ரூபாவாக பதிவாகியுள்ளது.இதன் விற்பனை விலை 331.37 ரூபாவாக பதிவாகியுள்ளது.இதன்படி நேற்றைய தினத்தை...

17 மாணவர்களின் தலைமுடியை வெட்டி பரீட்சைக்கு அனுமதிக்க மறுப்பு

கம்பளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 மாணவர்களின் தலைமுடியை வெட்டி, அவர்களை பரீட்சைக்கு தோற்றுவதற்கு இடமளிக்காமல் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.இவ்வருடம் கல்விப் பொது...

மத்திய வங்கி ஆளுநர் நீதிமன்றுக்கு

அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள மத்திய வங்கி திருத்த சட்டமூலத்துக்கு எதிரான மனு இன்று உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்போது குறித்த சட்டமூலம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க...

மருத்துவ பரிசோதனைகளுக்கு அதிக கட்டணம் வசூலித்தால் அபராதம்

டெங்கு நுண்ணுயிர் என்டிஜென் பரிசோதனைகள் மற்றும் முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனைகளுக்காக அதிக கட்டணம் வசூலித்த எட்டு தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கு 5.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நுகர்வோர்...

2030க்குள் இந்தியாவில் 6G சேவை

எதிர்வரும் 7 ஆண்டுகளில் இந்தியாவில் 6G சேவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இந்தியாவில் அதற்கான சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.2030க்குள் 6G சேவையை இந்தியா முழுவதும் ஆரம்பிக்க...

தங்க விலை அதிகரிப்பு

நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.இன்று கொழும்பு செட்டியார்த் தெருவில் ஒரு பவுண் 24 கரட் தங்கம் 178,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 163,200 ரூபாவாகவும் விற்பனையாகின்றன.

கட்டிலில் பொறுத்தப்பட்டிருந்த வேலியில் சிக்கி குழந்தை பலி

ஊவா பரணகம, மஸ்பன்ன வெலேகடே பிரதேசத்தில் வீடொன்றின் கட்டில் ஒன்றில் பொறுத்தப்பட்டிருந்த வேலியில் சிக்கி ஏழு மாத குழந்தை உயிரிழந்துள்ளது.குழந்தையின் தாய் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...

சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

சிரியாவின் பல பகுதிகளில் நேற்று (23) இரவு அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.ஈரான் ஆதரவுப் போராட்டக் குழுக்களின் ஆளில்லா விமானத் தாக்குதலில் அமெரிக்கக் கூலிப்படை ஒருவர் கொல்லப்பட்டதுடன்...

இந்திய பெற்றோலிய அமைச்சின் செயலாளர் இலங்கை வருகிறார்

இந்தியாவின் பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் ஜெயின் (Pankaj Jain )மற்றும் இந்தியன் ஒயில் கோர்ப்பரேஷன் லிமிடெட்டின் தலைவர் ஷிர்காந்த் மாதவ் வைத்யா(Shirkant Madhav Vaidya) ஆகியோர் இலங்கைக்கு...

வடக்கில் 229 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள வடக்கில் 229 ஏக்கர் காணிகளை அசல் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.முல்லைத்தீவு தண்ணிமுறுப்பு பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள 229 ஏக்கர் காணி அந்த...

Popular

Latest in News