பல்கலை பேராசிரியர்கள் எச்சரிக்கை
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் விரைவாகத் தலையிட்டு தீர்வுகளை வழங்காவிடின் எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அரசாங்கத்தினால் சந்தர்ப்பம்...
சைக்கிள் – வேன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் பலி
கல்முனை - மட்டக்களப்பு வீதியில் காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கல்முனை - மட்டக்களப்பு வீதியில் நாவற்குடா...
இலங்கை-நியூசிலாந்து ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று (28) இடம்பெறவிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது.இந்த போட்டி கிறிஸ்ட்சர்ச் மைாதனத்தில் இடம்பெறவிருந்தது.அதற்கமைய, மூன்றாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.இரு அணிகளுக்கும்...
இன்று பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்
மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று (28) மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...
சிறார்களிடையே அதிகம் பரவும் கண்சார்ந்த நோய்
தற்போது சிறுவர்களுக்கிடையே கண்சார்ந்த நோய் ஒன்று பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் பெற்றோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ளது.கண் சிவப்பாகுதல், கண்ணில் இருந்து நீர் வெளியேறுதல், கண் அரிப்பு...
அமெரிக்க பாடசாலையொன்றில் 3 சிறார்கள் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் நாஷ்வில்லில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று சிறுவர்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்பலியான மாணவர்கள் மூவரும் 9 வயதானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் 61...
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவருக்கு பதவி நீக்கல் கடிதம்
தன்னைத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்மொழியப்பட்ட காரணங்கள் குறித்து தமக்கு அறிவித்தல் கிடைத்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கும் பதிலானது நிதி, பொருளாதார உறுதிபடுத்தல்...
இரத்தினபுரியில் யுவதியொருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு
இரத்தினபுரி பகுதியில் இளம் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.நிரியல்ல பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நேற்று காலை 6.30 மணியளவில் குறித்த யுவதி தனது பணியிடத்திற்கு செல்வதற்காக...
கேக்குகளை கொள்வனவு செய்யாதீர்!
இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கேக்குகளை கொள்வனவு செய்யவேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் இதனை மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்,...
குழிக்குள் தவறி வீழ்ந்த தொழிலாளர்கள் – மீட்பு பணிகள் தீவிரம்
கொட்டாஞ்சேனை, ஹெட்டியாவத்தை பகுதியில் கழிவுக் குழாயின் திருத்த பணிக்காக திறக்கப்பட்டிருந்த ஆழமான குழியுக்குள் மூன்று தொழிலாளர்கள் தவறி வீழ்ந்துள்ளனர்.இவ்வாறு தவறி வீழ்ந்த மூவரில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.ஏனைய இருவரையும் மீட்கும் நடவடிக்கைகளை பொலிஸாரின்...
Popular
