செய்திகள்

ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு 7 நிறுவனங்கள் ஆர்வம்

ஹம்பாந்தோட்டையில் உத்தேச புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு 7 நிறுவனங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று(28) தெரிவித்தார்.மிரிஜ்ஜவிலவில் அமைக்கப்படவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான காலக்கெடு...

வரிச்சலுகை வழங்கினால் முட்டையொன்றை 42 ரூபாவுக்கு வழங்கலாம்

கோழிப்பண்ணை தொழில்துறைக்கு வரிச்சலுகை வழங்கினால் முட்டை ஒன்றை 42 ரூபாவுக்கு வழங்க முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.முட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை நீக்கி இத்தொழில் தொடர்பில் வரிச்சலுகை...

ஸ்ரீ ரங்காவின் விளக்கமறியல் நீடிப்பு

கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவை எதிர்வரும் மே 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதவான் எம்.மொஹமட் நிஹால் உத்தரவிட்டுள்ளார்.கார் விபத்தில்...

பணவீக்கம் குறைந்த நாடாக இலங்கை மாறும் – ருவன் விஜேவர்தன

இலங்கை இந்த ஆண்டு இறுதியில் உலகில் பணவீக்கம் குறைந்த நாடாக மாறும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை கடுமையான பணவீக்கம் காரணமாக சர்தேச...

தேசபந்துவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை...

கரு ஜயசூரியவுக்கு மற்றுமொரு விருது

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு விருதொன்றை வழங்க கொழும்பு ஆனந்தா கல்லூரி தீர்மானித்துள்ளது.இதன்படி, பொருளாதார, சமய, கலாச்சார, அரசியல், பொருளாதாரம் என அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கும் ஆனந்திய பாத்திரத்திற்கு வாழ்நாளில் ஒரு...

எரிபொருள் விற்பனைக்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

இலங்கையில் எரிபொருள் சந்தையில் நுழைவதற்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த தகவலை ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின்...

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு உதவி – கோடீஸ்வர வர்த்தகர் 90 நாட்கள் தடுப்பில்

தௌஹீத் ஜமா-அத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசிமிடம் ஆயுத பயிற்சிகளை பெற்று ஏப்ரல் 21 தற்கொலை குண்டு தாக்குதலுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியதாக கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரை 90 நாட்கள் தடுத்து...

ஈக்வாடோரில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

ஈக்வாடோர் நாட்டின் சிம்போராசோ பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.அலவுசி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல்வேறு வீடுகள், கட்டடங்கள் மண்ணில் புதைந்து 16 பேர் உயிரிழந்தனர்.நிலச்சரிவில் சிக்கிய 23 பேர்...

பிரபல சிங்கள பாடகர் சனத் நந்தசிறி காலமானார்

பிரபல சிங்கள பாடகர் சனத் நந்தசிறி காலமானார்.அவர் தனது 81 ஆவது வயதில் காலமானதாக கூறப்படுகிறது.

Popular

Latest in News