காப்புறுதி நிறுவன பெண் ஊழியர்கள் மூவர் துஷ்பிரயோகம்
காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பெண் ஊழியர்கள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.புத்தளம் வலய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்...
இன்றிரவு முதல் எரிபொருள் விலை குறைகிறது
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.இதனை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.அதற்கமைய,ஒக்டேன் 92 ரக பெற்றோல் 60 ரூபாவாலும்டீசல் 80 ரூபாவாலும்95 ரக பெற்றோல் 135 ரூபாவாலும்சூப்பர்...
300 மில்லியன் பேர் வேலை இழக்க நேரிடுமாம்
உலகின் முன்னணி முதலீட்டு வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகம் முழுவதும் சுமார் 300 மில்லியன் மக்கள் வேலைகளை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.செயற்கை நுண்ணறிவால் மனிதர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக அறிக்கை...
பல வாகனங்கள் கறுப்பு பட்டியலுக்கு
மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளின் போது, புகை பரிசோதனையில் தோல்வியடைந்த பல வாகனங்கள் அடையாளம் காணப்பட்டதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, வழங்கப்படும் காலப்பகுதிக்குள் அதிகளவான புகையை வெளியேற்றும் வாகனங்கள் அதனை...
காலி சிறைச்சாலையின் கைதி ஒருவர் தப்பியோட்டம்
பத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காலி சிறைச்சாலையின் கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.குறித்த கைதி நேற்று (28) நீதிமன்ற அறையின் ஜன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார்...
எரிபொருள் விநியோகம் தொடர்பான அமைச்சரின் அறிவிப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய முனையத்திலிருந்து இன்று காலை 208 பவுசர்கள் வழமையான எரிபொருள் விநியோகத்தை முன்னெடுத்துள்ளன.அதன்படி 86 பவுசர்களூடாக 6,600 லீட்டர் லங்கா ஒட்டோ டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளது.122 பவுசர்களூடாக ஒக்டேன் 92...
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் 35 ரூபாவுக்கு விற்பனை
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைகள் விநியோகம் நாளை (30) முதல் ஆரம்பமாகவுள்ளது.முன்னதாக, இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி, பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு முட்டை 35...
அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு
அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாக தொழிற்சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்ரிய தெரிவித்துள்ளார்.கம்பஹா பிரதேசத்தில் நேற்று (28) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...
சிரேஷ்ட DIG லலித் பத்திநாயக்கவுக்கு இடமாற்றம்
வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ, ஊவா, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி நுவரெலியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்...
Popular
