CPC ஊழியர்களை கட்டாய விடுமுறையில் அனுப்ப தீர்மானம்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளையும், ஏனைய பணியாளர்களை கடமையை செய்ய விடாமலும் தடுத்து வருவதாக அரச தரப்பில் குற்றம் சுமத்தப்படுகிறது.அவ்வாறு எரிபொருள்...
காட்டு யானை தாக்கி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி பலி
கலென்பிதுனுவௌ - படிகாரமடுவ பிரதேதசத்துக்குள் நுழைந்த காட்டு யானைகளை விரட்ட முயன்ற வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.நேற்று (28) மாலை வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய,...
எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில் அச்சம் வேண்டாம்!
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதிய எரிபொருள் இருப்புக்கள் உள்ளதாகவும் விநியோகம் தொடர்வதாகவும்...
முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் காலமானார்
முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் காலமானார்.அவர் தனது 81 ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.அவர் இலங்கையின் 17 ஆவது சபாநாயகராவார்.
கொழும்பில் 90 வீதமான மரணங்களுக்கு மாரடைப்பே காரணமாம்
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 90% மரணங்கள் மாரடைப்பினால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.கொழும்பு மாநகரசபை பகுதியில் ஒவ்வொரு வாரமும் மாரடைப்பு காரணமாக சுமார் பதினைந்து மரணங்கள் பதிவாகுவதாக கொழும்பு மாநகர மரண விசாரணை...
வெசாக் வாரம் குறித்து வெளியான அறிவிப்பு
புத்தளம் மாவட்டத்தின் சிலாபம், மாதம்பே கெபல்லாவெல ஸ்ரீ ரதனசிறி பிரிவெனா விகாரையில் இவ்வருட ராஜ்ய வெசாக் விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதன்படி, மே மாதம் 2ஆம் திகதி முதல் மே மாதம் 8ஆம் திகதி...
சாந்த பண்டாரவுக்கு அமைச்சுப் பதவி
வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, ஊடகத்துறையின் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதன்படி, அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தற்போது வெளிநாட்டில் உள்ளதை கருத்திற்கொண்டு, ஊடகத்துறையின் பதில் இராஜாங்க...
இலங்கையர்கள் 8 பேர் இந்தியாவில் தஞ்சம்
இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் இன்று செவ்வாய்கிழமை (28) காலை இந்தியாவின் தமிழ்நாட்டின் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.இந்திய கடலோரக் காவல்படையின் ஹோவர் கிராஃப்ட் மூலம் அவர்கள் மணல் மேட்டில் இருந்து மீட்கப்பட்டு,...
ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பானில் 6.1 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.வடகிழக்கு ஜப்பானில் உள்ள அமோரி மாகாணத்திலே இன்று மாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் அமோரியின் கிழக்கு கடற்கரையில் சுமார் 20 கிலோ மீட்டர்...
இன்னும் 12 வருடங்களுக்கு நாட்டை ரணிலிடம் ஒப்படையுங்கள் – வஜிர அபேவர்தன
இன்னும் 12 வருடங்களுக்கு இந்த நாட்டை ஜனாதிபதி ரணிலிடம் ஒப்படைத்தால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் தொழில் தேடி இலங்கைக்கு வரும் நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றில்...
Popular
