அப்பாவி மக்களை திருடர்கள் என சொல்வோருக்கு எதிராக சட்டம்
அப்பாவி மக்களை திருடர்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (29)...
CPC ஊழியர்கள் 20 பேருக்கு கட்டாய விடுமுறை
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க தலைவர்கள் உட்பட 20 ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர்.அவர்களின் பெயர் பட்டியல் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.அவர்களுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எல்லைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நீடிப்பு
புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்திற்கு ஏற்ப மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ...
சிகிரியாவை அபிவிருத்தி செய்ய விசேட திட்டம்
சுற்றுலா, காணி மற்றும் புத்தசாசன அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட ஒன்றிணைந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் சிகிரியாவை நிலையான சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்வதற்கான விசேட திட்டத்தை தயாரிப்பதற்கு கலாசார...
IMF இன் ஆலோசனைக்கமைய எரிபொருள் விலைச்சூத்திரம் அறிமுகம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆலோசனைக்கு அமைய அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து...
ராகுல் காந்தி பதவி நீக்கம்: இந்திய பிரதமர் எதிர்ப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி நீக்கப்பட்டதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், நாட்டில் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு ஒன்றிணைந்து செயற்படுவதை வன்மையாக...
ஹரக் கட்டா – குடு சலிந்து தொடர்பான நீதிமன்றின் உத்தரவு
தற்போது தடுப்புக்காவலில் உள்ள ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரை வெளியே அழைத்து செல்லும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வது...
அதிவேக பேருந்து கட்டணம் 100 ரூபாவினால் குறைப்பு
எரிபொருள் விலை இன்று இரவு முதல் குறைக்கப்படவுள்ளது.அதற்கமைய, அதிவேக பேருந்து கட்டணம் 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேயிலை பெறுமதியில் வீழ்ச்சி
டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் ரூபாவின் பெறுமதி உயர்வினால் ஒரு கிலோ தேயிலைக்கான (தேயிலை தூள்) பெறுமதி 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலக சந்தையில்...
வாகன விபத்தில் ஒருவர் பலி: இருவர் காயம்
பொலன்னறுவை - வெலிக்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செவனப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வாகனத்தில் பயணித்த மேலும் இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இன்று (29) அதிகாலை இந்த விபத்து...
Popular
