செய்திகள்

இன்று பல பகுதிகளில் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்...

பிரதி பொலிஸ்மா அதிபராக நாலக சில்வா மீண்டும் சேவையில்

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்ரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார்.அதன்படி...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை குறையாது

எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை இப்போது குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில்...

பாப்பரசர் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதி

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டு ரோமில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.86 வயதான அவருக்கு கடந்த நாட்களில் சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.எனினும், அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என்று...

உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை

அஹங்கம - மிதிகம பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் முன்பாக நேற்று (29) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் பலத்த காயமடைந்த நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையின் தீவிர...

தன்னிச்சையாக கட்டணம் அறவிடும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதால், முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.அதன்படி நேற்று (29) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் முச்சக்கரவண்டிக்கான கட்டணத்தை கிலோமீட்டருக்கு 20...

ரயில் கட்டணத்தில் மாற்றமில்லை

டீசல் விலை குறைந்துள்ள போதிலும், ரயில் கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்படவில்லை என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார்.பேருந்து கட்டணத்தை ஒப்பிடும் போது ரயில் கட்டணங்கள் 50 வீதம்...

சாரா ஜெஸ்மின் உயிரிழந்து விட்டார் – பொலிஸ்

சாரா ஜெஸ்மின் எனப்படும் புலஸ்தினி மஹேந்திரன் உயிரிழந்துள்ளதாக மரபணு பரிசோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அவர், 2019 ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், அதே மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருதில்...

ஜோசப் மைக்கலின் பூதவுடலுக்கு நாளை நாடாளுமன்றில் அஞ்சலி

முன்னாள் சபாநாயகர் மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடல் நாளை (30) காலை 9.00 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக காலை 9.00 மணி...

கிறிப்டோ நாணயங்கள் தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை

கிறிப்டோ நாணயங்களை பயன்படுத்துதல் மற்றும் முதலீடு செய்வதனூடாக ஏற்படும் அபாயங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு எச்சரித்துள்து.

Popular

Latest in News