தங்க விலை மீண்டும் அதிகரிப்பு
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, இன்று (30) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் (22 கரட்) தங்கத்தின்...
இலவச உணவுத்திட்டம்: விநியோகஸ்தர்களுக்கு கொடுப்பனவு கிடைக்கவில்லையாம்
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கான அரசாங்கத்தின் இலவச உணவுத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள விநியோகஸ்தர்கள் குழுவொன்றுக்கான கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.முத்தியம்மாகம கனிஷ்ட கல்லூரிக்கு உணவு விநியோகம் செய்யும் குழுவினரே இவ்வாறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.இது...
கூரிய ஆயுத்தத்தால் தாக்கப்பட்டு ஒருவர் மரணம்
கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூனுமலேவத்த பிரதேசத்தில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் களுக்கல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர்...
பெற்றோலிய தொழிற்சங்க தலைவர்களுக்கும் வாகனங்கள் வழங்கப்பட்டன
கடந்த காலங்களில் பெற்றோலிய தொழிற்சங்கங்கள் பல சலுகைகளை கோரியதாகவும், பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் தொழிற்சங்க தலைவர்களுக்கு நான்கு உத்தியோகபூர்வ வாகனங்கள் ஒதுக்கப்பட்டதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.கடந்த மாதம்...
IMF திட்டத்திற்கு ஜப்பானிய ஆதரவைப் பெற திட்டம்
எதிர்வரும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிகளை வழங்கும் திட்டத்திற்கு ஜப்பானின் பூரண பங்களிப்பை பெற்றுக்கொடுக்க செயற்படவுள்ளதாக ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார்.ஜப்பானின் டோக்கியோவில் இடம்பெற்ற கண்காட்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு...
தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அர்ஜுனவுக்கு கடிதம்
தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக இராஜினாமா செய்யுமாறு விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால் அர்ஜுன ரணதுங்கவிற்கு எழுத்துமூல அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவித்தல் நேற்று (29)...
புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள்
தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.அதனடிப்படையில், எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்த பேருந்து சேவைகள்...
எதிர்க்கட்சியின் 17 எம்.பிக்கள் அரசுடன் கைகோர்ப்பு?
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகிக்கும் 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுடன் இணைவதற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பில் இன்னும்...
பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானம்
எரிபொருட்களின் விலை குறைவினால் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை குறைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல் ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.சதவீத அடிப்படையில் விலையை குறைப்பது கடினம் எனவும்,...
பல்கலை மாணவர்கள் நால்வர் சிஐடியினரால் கைது
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் அதே பல்கலைக்கழகத்தின் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த மாதம் 15 ஆம் திகதி, சட்டவிரோதமான கூட்டமொன்றின் அங்கத்தவர்களாகி மாணவர்களுக்கு படிவதையளிப்பதற்காக விடுதிக்குள் நுழைந்ததாகவும்,...
Popular
