செய்திகள்

இந்திய முட்டைகள் பேக்கரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டையின் முதலாவது கையிருப்பு இன்று (30) சந்தைக்கு வெளியிடப்பட்டது.இலங்கையில் உள்ள பேக்கரி உற்பத்தியாளர்களிடையே இந்த முட்டைப் பங்கு விநியோகிக்கப்பட்டது.பேக்கரி உரிமையாளர்களுக்கு தலா 35 ரூபா என்ற...

இலங்கையில் நில அதிர்வு

பேருவளை நகரில் இருந்து 24 கிலோமீற்றர் அப்பால் உள்ள கடற்பிரதேசத்தில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.இன்று மதியம் ஒரு மணி அளவில், 3.7 மெக்னிடியுட் அளவில் இந்த நில அதிர்வு பதிவானதாக அனர்த்த...

துருக்கி செல்கிறார் புட்டின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அடுத்த மாதம் துருக்கிக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதன்படி, ரஷ்ய ஜனாதிபதி அடுத்த மாதம் 27ஆம் திகதி விஜயம் செய்யவுள்ளதாக துருக்கி ஜனாதிபதி...

நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று அதனை பிரச்சினையில் இருந்து பிரிக்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தினால் நடாத்தப்பட்ட "சர்வதேச நாணய...

தேர்தலை நடத்தாதிருப்பது குற்றமாகும்

குறித்த நேரத்தில் தேர்தலை நடத்தாமை குற்றமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.இது ஒரு நாட்டில் நடக்கக் கூடாத விடயம் என சுட்டிக்காட்டியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்,...

கொஹில நுகர்வு 45% ஆக அதிகரிப்பு

பொருளாதார நெருக்கடியின்போது இலங்கையில் கொஹில தண்டின் நுகர்வு சுமார் 45 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரியவந்துள்ளது.ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய மற்றும் ஆராய்ச்சி நிறுவகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக...

நிதியமைச்சின் செயலாளருக்கு எதிரான மனு பரிசீலனை ஒத்திவைப்பு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்கள் மீதான பரிசீலனையை எதிர்வரும் மே 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம்...

பிலிப் குணவர்தனவின் நினைவேந்தல் நிகழ்வில் ரணில், தினேஷ், மஹிந்த பங்கேற்பு

முன்னாள் அமைச்சரான பிலிப் குணவர்தனவின் 51வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று (29) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கினார்.பிலிப் குணவர்தனவின் வாழ்க்கை...

எரிபொருள் விநியோகம் வழமைக்கு

நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.நேற்றும் இன்று காலையும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கையிருப்பு கிடைத்துள்ளது.எரிபொருள் விலை குறைப்பால் சில நிரப்பு நிலையங்களில் மக்கள்...

ஊழல் – மோசடிகளால் நாடு வங்குரோந்தடைந்துள்ளது – சந்திரிக்கா

கடந்த அரசாங்கங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகளினால் நாடு இந்தளவுக்கு வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.13வது திருத்தம்...

Popular

Latest in News