இல்ல விளையாட்டுப் போட்டியில் மோதல் – ஐவர் படுகாயம்
கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் நுழைந்து தாக்குதல் நடத்திய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்...
அதிகளவில் நீரை பருகுமாறு கோரிக்கை
இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நன்கு நீர் பருகுமாறு பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.பாடசாலை செல்லும்...
குறைந்த வருமானம் பெறுவோருக்கு மேலும் 2 மாதங்களுக்கு அரிசி
இலங்கையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மேலும் இரண்டு மாதங்களுக்கு தலா பத்து கிலோ அரிசி வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏழை குடும்பங்களுக்கு 10 கிலோ...
சிறுமியொருவர் நீரில் மூழ்கி மரணம்
பின்தெனிய பிரதேசத்தில் சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.பின்தெனிய அட்டால பிரதேசத்தை சேர்ந்த 10 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சிறுமி தனது வீட்டிற்கு அருகில் உள்ள கால்வாயில் தனது சகோதரியுடன் நீராடச் சென்றபோது நீரில்...
குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி
தலவாக்காலை-லிந்துலை-பெர்ஹாம் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லிந்துலை பிரதேச வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சம்பவத்தில் 72 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.இந்நிலையில், குளவிக் கொட்டுக்கு இலக்கான மற்றைய நபர் மருத்துவமனையில்...
குடத்தனை கடற்கரையில் திடீரென தோன்றிய சிவலிங்கம்?
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது.குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சிவலிங்கத்தை யாராவது...
20 இலட்சம் முட்டைகள் அடுத்த வாரம் இலங்கைக்கு
இந்தியாவில் இருந்து மேலும் 20 இலட்சம் முட்டைகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை இறக்குமதி செய்யப்படவுள்ளன.அரச வணிக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் இதனை தெரிவித்துள்ளது.அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டை தொகுதி பேக்கரி உரிமையாளர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.
60 இற்கும் மேற்பட்ட பரிந்துரைகளை சமர்பித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு
இலங்கையில் கடுமையான குடியியல் மற்றும் அரசியல் உரிமை மீறல்களை சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இலங்கை அரசாங்கத்திடம் 60க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை செய்துள்ளது.இந்தநிலையில் மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு மற்றும்...
ஆலய படிக்கிணறு இடிந்து வீழ்ந்ததில் 35 பேர் பலி
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநில இந்தூரில் ஆலய படிக்கிணறு இடிந்து வீழ்ந்ததில் 35 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த விபத்தில் மேலும் 14 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.இந்தூரின்...
மட்டக்குளியில் ஒருவர் கொலை
மட்டக்குளி-களனி கங்கை மோல வீதியில் முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத சிலர் நபரொருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மொஹமட் சுதுர் மொஹமட்...
Popular
