இன்றும் தங்க விலை அதிகரிப்பு
நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.தங்கத்தின் விலை இன்று 2000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக ஹெட்டி வீதியின் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.அதன்படி 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 165,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும்...
இளைஞன் ஓட்டிய வேன் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் படுகாயம்
சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவன் ஓட்டிச் சென்ற வேன் ஒன்று மோதுண்டதில் கொள்ளுப்பிட்டி கடற்கரை வீதியில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளளார்.கொள்ளுப்பிட்டி கடல்...
குடும்பஸ்தர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கரம்பகத்தில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த இரண்டு...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்து – இரு ரஷ்யர்கள் உட்பட மூவர் காயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு வெளிநாட்டவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.லொறியொன்றின் பின்புறம் வேன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.காயமடைந்த மூவரும் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தெற்கு அதிவேக வீதியின் முதல்...
கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைந்தது
யுனைடெட் லங்கா கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தனது சேவைக் கட்டணத்தை 8 சதவீதத்தால் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சனத்...
மரக்கறி விலை குறைப்பு
பல பொருளாதார நிலையங்களில் தற்போது மரக்கறிகளின் விலை மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதன்படி நேற்று (30) பேலியகொட மெனிங் சந்தையில் ஒரு கிலோ கரட் 90-100 ரூபாவிற்கும் ஒரு...
சஜித்துக்கு எதிரான டயனாவின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு எதிராக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தாக்கல் செய்திருந்த மனுவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க கொழும்பு...
நிலுவை கட்டணம் செலுத்தாத 40,000 பேரின் நீர் விநியோகம் துண்டிப்பு
பல மாதங்களாக நீர் கட்டணம் செலுத்தாத 40,000 வாடிக்கையாளர்களின் நீர் இணைப்புகளை துண்டிக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.கட்டணம் செலுத்தாதவர்களில் அமைச்சர்கள், அரசு நிறுவனங்கள், வணிக இடங்கள் மற்றும்...
உலகின் சிறந்த இளம் விஞ்ஞானிகள் அறுவரில் சந்திம ஜீவந்தரவும்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளரான பேராசிரியர் சந்திம ஜீவந்தர, உலகின் சிறந்த ஆறு இளம் விஞ்ஞானிகளில் (நோய் எதிர்ப்பு நிபுணர்கள்) இடம்பிடித்துள்ளார்.இந்த ஆறு இளம் விஞ்ஞானிகளில்...
பணவீக்க பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்
சுமார் ஒரு வருடத்தின் பின்னர் உலகின் அதிக பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹென்க் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெளியிடும் பணவீக்கப்...
Popular
