இந்திய முட்டைகளை பொது மக்களுக்கு விற்பனை செய்ய அனுமதியில்லை
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என அரச வணிக பலநோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தள்ளார்.அனுமதி கிடைக்கப் பெறும் பட்சத்தில் அது...
போலந்து சென்றார் யுக்ரைன் ஜனாதிபதி
யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக அண்டை நாடான போலந்துக்கு சென்றுள்ளார்.ரஷ்யாவுடனான போர் தொடங்கிய பின்னர், ஒரு மில்லியனுக்கும் அதிகமான யுக்ரேனிய அகதிகள் போலந்தில் தஞ்சம் புகுந்தனர்.ரஷ்யாவினால் அபகரிக்கப்பட்ட காணிகளை...
சட்டவிரோதமாக கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கைது
யாழ்ப்பாணம் - நாகர்கோவில் மற்றும் குடாரப்பு பகுதியில் சட்டவிரோத கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கைதாகினர்.கைதானவர்களிடமிருந்து 6 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கடற்படையினர் நேற்று மேற்கொண்ட தேடுதலின் போது, குறித்த மீனவர்கள் கைதாகினர்.இதன்படி,...
இராணுவத்தினர் பயணித்த பேருந்து மோதி யுவதி பலி
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது இராணுவத்தினர் சென்ற பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளுக்கு அருகில் நின்றிருந்த யுவதி ஒருவர் உயிரிழந்ததாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.கட்டான பிரதேசத்தைச்...
ஆப்கான் பெண்களை UN அலுவலகத்தில் பணியாற்ற வேண்டாம் என உத்தரவு
ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஆப்கானிஸ்தான் பெண்களை பணிக்கு செல்ல வேண்டாம் என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கு பதிலளித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், 48 மணிநேரத்திற்கு பணிக்கு செல்ல வேண்டாம்...
ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரம் ரணிலுக்கு இல்லை – மஹிந்த தேஷப்பிரிய
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை அடுத்த வருடத்தின் பிற்பகுதியில் மாத்திரமே நடத்த முடியும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கணித்துள்ளார்.அரசியலமைப்பின் படி, ஜனாதிபதி தனது முதல் பதவிக்காலம் தொடங்கி நான்கு ஆண்டுகள்...
போதை மாத்திரைகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் கான்ஸ்டபிள் ஒருவர் போதைப்பொருளுடன் களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் வர்த்தக நேரம் நீடிப்பு
கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் வர்த்தக நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.இதன்படி முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 2.30 வரை வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என கொழும்பு பங்கு பரிவர்த்தனை அறிவித்துள்ளது.இந்த நடைமுறை எதிர்வரும் ஏப்ரல்...
டொனால்ட் ட்ரம்புக்கு பிணை
ஆபாசப்பட நடிகை வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த புத்தாண்டு வரை தேவையானளவு எரிவாயு கையிருப்பில்
2024 தமிழ் – சிங்கள பத்தாண்டு வரைக்குமான போதிய எரிவாயு கையிருப்பில் உள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.உலகளாவிய எரிபொருள் விலைகளில் ஏற்ற இறக்கங்களைக் கருத்தில் கொண்டு, சரியான...
Popular
