பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பில் தீர்மானமில்லை
பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எரிவாயு விலை குறைப்புடன் பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு குறித்தும் கலந்துரையாடி...
5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
சென்னை நங்கநல்லூர் அருகே உள்ள தர்மலிங்கேஸரர் கோவில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டிய போது ஒருவர் குளத்தில் மூழ்கிய நிலையில் அவரை காப்பாற்ற சென்றவர்கள் அடுத்தடுத்து...
தமிழ் மக்களுக்கே சிவனின் சாபம் திரும்பும் – சரத் வீரசேகர
வவுனியா - வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப் பகுதியை 'வடுநங்கல' பகுதி எனவும், அங்கு சிவன் ஆலயம் உள்ளதென கூறப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.இந்த சிவன் கோயிலை அகற்ற நடவடிக்கை...
வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை
வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.வடக்கு மாகாணத்துக்கு கண்காணிப்பு பயணமொன்றை...
தியவன்னா ஓயாவிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
தலங்கம கிம்புலா எல பிரதேசத்தின் தியவன்னா ஓயாவில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த நபருக்கு சுமார் 45 வயது இருக்கலாம் என...
283 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது சுமார் 283 கிலோவுக்கும் அதிகம் எடை கொண்ட கேரள கஞ்சாவுடன் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.கடற்படையினர் இந்த விசேட நடவடிக்கையின் போது மூன்று...
ஆசிரியர் வெற்றிடங்களுக்காக கல்விமானிப் பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு
நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும், தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, கல்விமானிப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இதற்கமைய,...
பேரனின் தாக்குதலில் தாத்தா – பாட்டி மரணம்
பதுளை – பல்லகெடுவ – நவநிவச நாவலகம பகுதியில் 80 வயதுடைய தாத்தாவையும் 70 வயதுடைய பாட்டியையும் அவர்களின் பேரன் நேற்றிரவு (04) தாக்கியுள்ளார்.தாக்குதலுக்கு இலக்கான தாத்தாவும் பாட்டியும் தெமோதர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...
எரிபொருள் விலையை குறைக்க ரணில் எதுவும் செய்யவில்லையாம்
எரிபொருள் விலையை குறைக்க ரணில் எதுவும் செய்யவில்லை எனவும் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்ததன் காரணமாகவே எரிபொருள் விலை குறைந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.நேற்று (04) இடம்பெற்ற...
பால் பக்கட்டை பருகிய 13 சிறுவர்கள் வைத்தியசாலையில்
கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் பால் குடித்த 13 சிறுவர்கள் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்வலய பணிமனையால் வழங்கப்பட்ட பால் பக்கட்டுகளால் குறித்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.வீட்டுக்கு சென்ற சிறுவர்களுக்கு...
Popular
