நாளை (07) மதுபானசாலைகள் திறப்பு
நாளை (7) பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், நாடளாவிய ரீதியில் நாளை அனைத்து மதுபானசாலைகளும் திறக்கப்பட்டிருக்கும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.இதேவேளை, தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, எதிவரும் 13...
2024 இல் இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக மீளும் – ஆசிய அபிவிருத்தி வங்கி
முன்னோடியில்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால், இலங்கையின் பொருளாதாரம் 2023 இல் மேலும் சுருங்கும் என்று, அது 2024 இல் படிப்படியாக மீட்சியைத் தொடங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ள.தமது வருடாந்த...
சமுர்த்தி ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு
நாடளாவிய ரீதியில் இன்று(06) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக சமுர்த்தி வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.சேவை நியமனம் மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி ஊழியர்கள் சங்கம்...
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதில் சிக்கல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தற்போதைய நிலைமையின் கீழ் தேர்தலை உரிய தினத்தில் நடத்துவது சிக்கலானது என ஆணைக்குழுவின்...
சுவசெரிய சேவையை தொடர 41 தனியார் நிறுவனங்கள் ஆதரவு
சுவசெரிய நோயாளர் காவுகை வண்டி சேவையைத் தொடர 41 தனியார் அமைப்புகளும், செல்வந்தர்களும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.சுவசெரிய அம்புலன்ஸ் சேவையானது வருடாந்தம் சுமார் நான்கு பில்லியன் ரூபாவை திறைசேரியிலிடமிருந்து பெற்றது.எனினும் தற்போது அந்த...
யுவதியின் துண்டாக்கப்பட்ட கையை பொருத்திய வைத்தியர்கள்
உறவினர்களுக்கிடையிலான தகராறில் கை துண்டிக்கப்பட்ட யுவதியின் கையை 4 மணித்தியால சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக கேகாலை பொது வைத்தியசாலை தெரிவித்துள்ளது.கேகாலை எரபந்துபிட்டிய பிரதேசத்தில் உறவினர்களுக்கிடையிலான தகராறு எல்லை மீறி சென்றதையடுத்து...
ஜூலையில் பேருந்து கட்டணத்தில் மீண்டும் திருத்தம்
பேருந்து கட்டணத்தை எதிர்வரும் ஜூலை மாதம் மீண்டும் திருத்தம் செய்ய முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் கணிசமான அளவு குறையும்...
தனுஷ்கவுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த அனுமதி
பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த சிட்னி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.31 வயதான...
மூளைச்சாவடைந்த மாணவனின் உடலுறுப்புகள் தானம்
மூளைச்சாவு அடைந்த மாணவர் ஒருவரின் உடல் உறுப்புகள் அவரது குடும்ப உறுப்பினர்களின் அனுமதியுடன் பல நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற தானம் செய்யப்பட்டுள்ளன.குருநாகல் மலியதேவ கல்லூரியின் உயர்தர மாணவரான பிரவீன் பண்டார, தனது தாய்...
புதுமண தம்பதிக்கு கிடைத்த விபரீத பரிசு
திருமணப் பரிசாகப் கிடைத்த ஹோம் தியேட்டர் சிஸ்டம் வெடித்துச் சிதறியதில் மணமகனும், அவரது சகோதரனும் உயிரிழந்த சம்பவம் மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பதிவாகியுள்ளது.புதுமணத் தம்பதிகளுக்கு திருமண பரிசாக கிடைத்த ஹோம் தியேட்டர்...
Popular
