5 பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் இன்று உச்சம் கொடுக்கும்!
சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, கடந்த ஏப்ரல் 5ஆம்திகதியிலிருந்து 15ஆம்திகதிவரை இலங்கையின் கலாங்குகளுக்கு நேராக உச்சம்கொடுக்கவுள்ளது.அதற்கிணங்க இன்று (6) நண்பகல் 12.13 அளவில் உடுகம, நெலுவ, மடுவன்வல, கும்புக்வெவ மற்றும் யாலஆகிய...
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த ஊழல் ஒழிப்பு சட்ட மூலத்தை எதிர்வரும் மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அண்மையில் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்தார்.ஊழல்...
6.4 பில்லியன் டொலர் இழப்பீட்டை இழக்கும் நிலையில் இலங்கை?
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சேதத்திற்கு இழப்பீடாக 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு பெறும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்று சுற்றுச்சூழல் நீதி மையம் வலியுறுத்துகிறது.இவ்விடயம்...
பாரம்பரிய சின்னமாகும் தெமோதர 9 வளைவு பாலம்
தெமோதர 9 வளைவு பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கமைய, பாலத்தை பாதுகாத்து அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.
வட்ஸ்எப், தொலைப்பேசி உரையாடல் கண்காணிக்கப்படவில்லையாம்
தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாகவும் WhatsApp, Facebook,Twitter பயன்பாடு தொடர்பில் கண்காணிக்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் பரவும் தகவல் பொய்யானது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நீர் வழங்கல் சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.மருத்துவ விடுப்பு எடுக்காமல் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாட்கள் தொடர்பான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி...
அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் கைது
பாதாள குழு தலைவரான அங்கொட லொக்காவின் உதவியாளரான 'அத்துருகிரியே ஜெரோம்' பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.25.03.2023 அன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம்...
தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு
இலங்கை இளைஞர்களுக்குத் தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்திருப்பதாக பிரதி சாபாநயகர் அஜித் ராஜபக்ஷவைச் சந்தித்த தென்கொரியாவின் புகழ்பெற்ற நிறுவமான ‘ஹூண்டாய்’ (Hyundai) நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.தென்கொரிய வேலைவாய்ப்புக்களுக்காக இலங்கை...
திரைப்பட இயக்குநராகும் ஒபாமாவின் மகள்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமாவின் மூத்த மகள் மலியா ஒபாமா திரைத்துறையில் விரைவில் கால் பதிக்கவுள்ளார்.டொனால்ட் குரோவர் தயாரிக்கும் குறும்படத்தை மலியா ஒபாமா விரைவில் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மலியா ஒபாமா...
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை?
நாட்டில் எதிர்வரும் நாட்களில் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க பிரதானி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு காசோலை மூலம் எரிபொருளை விநியோகிக்க...
Popular
