செய்திகள்

குடு சலிந்துவின் மனு விசாரணைக்கு திகதியிடப்பட்டது

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள குடு சலிந்துவின் உயிரைப் பாதுகாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 21ஆம் திகதி பரிசீலிக்க உச்ச நீதிமன்றம்...

ருமேனியாவில் இலங்கை தூதரகம்

ருமேனியாவில் புதிய தூதரகத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள் சர்வதேச உறவுகளுக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் தெரிவித்தனர்.மேற்படி குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில்...

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக டி. வி. உபுல் நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான நியமனத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (05) வழங்கியிருந்தார்.

அதிகளவில் சோறு சமைத்ததற்காக மகளுக்கு தந்தை செய்த கொடூர செயல்

16 வயதுடைய மகளின் முகத்தில் ரைஸ் குக்கரின் மூடியால் தந்தையொருவர் சுட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.பின்வத்த வடுபாசல் தோட்டம் பிரதேசத்தில் வசிக்கும் சிறுமி ஒருவர் தனது தாயுடன்...

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமானளவு கையிருப்பில்

பண்டிகைக் காலத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.பொருட்களின் கையிருப்பு தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் தொடர்ச்சியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சின் செயலாளர்...

இன்று மாலை மழை பெய்யும் சாத்தியம்

மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...

புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள்

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் கொழும்பில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்காக மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.ஏப்ரல் 10ஆம் திகதி முதல் விசேட...

7 இலங்கைத் தமிழர்கள் விடுதலை

தமிழகம் - திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் இருந்து நேற்று 7 இலங்கைத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.வெளிநாடுகளில் இருந்து போலி கடவுச்சீட்டு மற்றும் விசா காலம் முடிந்தும் தமிழகத்தில்...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல முன்வைப்பு ஒத்திவைப்பு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவிருந்தது.எனினும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையின் அடிப்படையில் அதனை இன்று முன்வைப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நீண்டகாலமாக இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை...

92 கிலோ போதைப்பொருளுடன் மூவர் கைது

92 கிலோ கிராம் ஹஷிஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்களுடன் படகொன்று கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இந்திய பிரஜைகள் என தெரியவந்துள்ளது.தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் இன்று மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்...

Popular

Latest in News