அனுமதி பத்திரமின்றி மாடுகளை இறைச்சிக்காக கடத்திய நபர் கைது
நுவரெலியாவில் அனுமதி பத்திரமின்றி இறைச்சிக்காக மாடுகளை ஏற்றிச்சென்ற லொறி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்றிரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அம்பேவெல பகுதியிலிருந்து நானுஓயாவிற்கு மாடுகளை இறைச்சிகாக கொண்டுச்...
இலங்கை ரூபா பெறுமதி சரிவு
இலங்கை மத்திய வங்கி இன்று (04) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தில் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.அதன்படி இன்று (04) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 313.37 ரூபாவாகவும் விற்பனை விலை...
டயனா கமகே தொடர்பான தீர்மானம் ஏப்ரல் 24 அறிவிக்கப்படும்
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காக இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் ஏப்ரல் 24ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு...
களுபோவில வைத்தியசாலையில் சடலங்களை ஏற்கும் நடவடிக்கை நிறுத்தம்
இன்று (06) முதல் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரால் கொண்டுவரப்படும் இனந்தெரியாத சடலங்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என வைத்தியசாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.மருத்துவமனை பிணவறையில் இடப்பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.பொதுவாக...
மானிய முறையின் கீழ் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு
அடுத்த பெரும் போகத்தில் உர விநியோகத்தை அரசாங்கம் நிறுத்தி விவசாயிகளுக்கு மானிய முறையின் கீழ் நிதி ஒதுக்கீடுகளை வழங்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.2023 ஆம் ஆண்டு பெரும் போகத்தில்...
நிவராணம் கோரும் கட்டுமானத்துறை
கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை கணிசமாகக் குறையாததால், தொழில்துறையை பராமரிக்க உரிய முறையை அரசு கடைப்பிடிக்க வேண்டுமென கட்டுமானத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
கப்ராலுக்கு எதிரான மனு நீதிமன்றினால் நிராகரிப்பு
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய போது அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டினை நிராகரித்து கொழும்பு...
40 எரிபொருள் நிலையங்களின் சேவைகள் இடைநிறுத்தம்
40 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.QR குறியீட்டை மீறி தொடர்ச்சியாக எரிபொருள் விற்பனை செய்யும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனையை...
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்
அம்பாறை, கொனாகொல்ல சந்தியில் நீர் மற்றும் மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், அம்பாறை –...
காணி வழக்கு விசாரணையின் போது முறைப்பாட்டாளர் உயிரிழப்பு
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் சிறு முறைப்பாடுகள் பிரிவில் காணி வழக்கு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது முறைப்பாட்டாளர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.களுத்துறை தெற்கு...
Popular
