Monday, February 2, 2026
26.7 C
Colombo

அரசியல்

மஹிந்த பதவி விலக தீர்மானம்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே பிரதமர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படிஇ எதிர்வரும் திங்கட்கிழமை பிரதமர்...

ரணிலின் வீட்டை சுற்றிவளைக்க உத்தரவிட்ட சாணக்கியன்?

பிரதி சபாநாயகர் தெரிவு விடயத்தில் முன்னாள் பிரதமர் ரணில் மீது, TNA MP சாணக்கியன் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, சாணக்கியன் தமது வீட்டை சுற்றிவளைக்க அவரது...

கடுப்பானார் சபாநாயகர்

“நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள்” என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (06) நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டால் சபை ஒத்திவைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.நாடாளுமன்றத்தின் பூர்வாங்க...

ஜனாதிபதிக்கு பலத்த பாதுகபாப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் செயற்படும் ஜனாதிபதி பாதுகாப்பு படைக்கு உதவியாக பிரதி காவல்துறை மா அதிபர் மற்றும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரின் செயற்பாடுகளை வினைத்திறனுடன்...

பிரதமர் பதவியை கொடுங்கள் : நிரூபித்துக் காட்டுகிறேன் – பசில்

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவி தனக்கு வழங்கப்படுமாயின், பெரும்பான்மை பலத்தை தன்னால் நிரூபிக்க முடியும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.இதற்கு முன்னர், தனக்கு இதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியிடம் கோரிக்கை...

கப்ராலின் பயணத்தடை மேலும் நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரதி சபாநாயகர் வாக்கெடுப்பிற்கு விமல் உட்பட 8 MPகள் வரவில்லை

நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (05) இடம்பெற்றது.விமல் வீரவன்ச உட்பட 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வரவில்லை.அதற்கமைய, மயந்த திசாநாயக்க, எஸ். நோகரதலங்கம், இம்ரான் மஹரூப், சி.வி.விக்னேஸ்வரன், விமல்...

மஹிந்தவை சீண்டிய சஜித்

பிரதி சபாநாயகர் பதவிக்கான வாக்கெடுப்பில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் மத்தியில் இரகசிய வாக்கெடுப்பு நடக்கிறது.இதன்போது தமது வாக்கு சீட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித், மஹிந்த ராஜபக்ஷவுக்கு திறந்து காட்டினார்.இந்த நடவடிக்கை முற்றிலும் தவறானது...

மீண்டும் பிரதி சபாநாயகரானார் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

பிரதி சபாநாயகராக மீண்டும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டார்.புதிய பிரதி சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.இதன்போது ரஞ்சித் சியம்பலாபிட்டிய 148 வாக்குகளையும், பிரதிவாதியான இம்தியாஸ் பாகீர் 65 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

அரசு பெட்ரோல், டீசல் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குறதாம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை தற்போதைய விலையில் எரிபொருளை வழங்கினால், CEYPETCOTவுக்கு மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சிடம் இருந்து 550 மில்லியன் டொலர்களை பெற வேண்டியிருக்கும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன...

Popular

Latest in News