நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (05) இடம்பெற்றது.
விமல் வீரவன்ச உட்பட 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வரவில்லை.
அதற்கமைய, மயந்த திசாநாயக்க, எஸ். நோகரதலங்கம், இம்ரான் மஹரூப், சி.வி.விக்னேஸ்வரன், விமல் வீரவன்ச, உந்திக பிரேமரத்ன, ஆர். சம்பந்தன் மற்றும் ஜோன் செனவிரத்ன ஆகியோர் இன்று நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கவில்லை.
