Wednesday, June 24, 2026
26.1 C
Colombo

வடக்கு

மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி

யாழ்ப்பாணத்தில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்றையதினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.வதிரி - கரவெட்டி - நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த 9ஆம் திகதி குறித்த நபரின்...

புத்தூரில் திருடிய பொருட்களுடன் சிக்கிய திருடன்

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் பகுதியில் கடை ஒன்றினை உடைத்து, பல்வேறு பொருட்களை திருடிச் சென்ற சந்தேகநபர் ஒருவரையும், திருட்டுப் பொருட்களை வாங்கியவரையும் காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்றிரவு (12)...

யாழ். பல்கலை மாணவன் கஞ்சாவுடன் கைது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கஞ்சாவுடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கஞ்சாவுடன் குறித்த மாணவன் நேற்று கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட மாணவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து...

யாழில் ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்

யாழ்ப்பாணம் - கல்வியங்காட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இனந்தெரியாதோர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.இச் சம்பவம் நேற்று (11) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான...

கைப்பேசியை பார்த்துக் கொண்டு பேருந்தை ஓட்டும் சாரதி

நீண்ட நேரமாக கைத்தொலைபேசியை பார்த்துக்கொண்டு பேருந்தை ஓட்டிச் சென்ற இபோச சாரதியின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.நேற்று 12 .30 மணியளவில் கிளிநொச்சி - வவுனியா வழியாக பயணத்தை மேற்கொண்ட இபோச...

Popular

Latest in News