வடக்குகைப்பேசியை பார்த்துக் கொண்டு பேருந்தை ஓட்டும் சாரதி

கைப்பேசியை பார்த்துக் கொண்டு பேருந்தை ஓட்டும் சாரதி

நீண்ட நேரமாக கைத்தொலைபேசியை பார்த்துக்கொண்டு பேருந்தை ஓட்டிச் சென்ற இபோச சாரதியின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

நேற்று 12 .30 மணியளவில் கிளிநொச்சி – வவுனியா வழியாக பயணத்தை மேற்கொண்ட இபோச பேருந்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles