பருப்புக் கறியில் தோன்றிய மரவட்டை
மன்னார் பேசாலை பகுதியில் காலை உணவாக வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பருப்பு கறியில் மரவட்டை இருந்தமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள்இ உணவகத்திற்கு சீல் வைத்து உரிமையாளருக்கு எதிராக சட்ட...
தங்க விலையில் சரிவு
கொழும்பு செட்டியார்த் தெருவில் தங்கத்தின் விலையில் சிறிதளவு சரிவு ஏற்பட்டுள்ளது.இன்றைய நாளில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 176,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் ஒரு பவுண் 161,333 ரூபாவாக...
சிறுவனுக்கு முத்தம்: சர்ச்சையில் சிக்கிய தலாய் லாமா
புத்த மதத் தலைவரான தலாய் லாமா, சிறுவன் ஒருவருக்கு உதட்டில் முத்தமிட்டு, அவனது நாக்கால் தன் நாக்கை தொடும்படி தெரிவித்ததாக கூறப்படும் காணொளி வைரலாகி வருகிறது.நம் அண்டை நாடான திபெத்தைச் சேர்ந்த புத்த...
72,200 விவசாயிகளுக்கு 3,820 டொன் யூரியா உரம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிதியுதவியின் மூலம், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் (FAO) கொள்வனவு செய்யப்பட்ட 3,820 டொன் யூரியா உரம், இலங்கையின் சிறு நெல் வயல்நில விவசாயிகள்...
கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற மனைவி
புலஸ்திகம பிரதேசத்தில் மனைவியொருவர் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.நேற்று (09) மாலை 119 அவசர அழைப்பு மையத்தின் ஊடாக புலஸ்திபுர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சம்பவம்...
சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டது
கல்விப் பொதுத் தராப்பத்திர சாதாரணப் பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, முன்னதாக எதிர்வரும் மே 14 ஆம் திகதி, 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.இந்தநிலையில், தற்போது குறித்த...
இசைக் கச்சேரியில் மோதல்- நால்வர் மருத்துவமனையில் அனுமதி
இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்து நாகொல்லாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நாகொல்லாகம நகர பொதுச்சந்தை வளாகத்தில் நேற்று (09) இரவு இடம்பெற்ற இசைக் கச்சேரியின் போது, இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதில்ன்...
பணப்பை கொள்ளையர்கள் தொடர்பில் எச்சரிக்கை
புத்தாண்டு காலத்தில் ஆடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்குச் செல்லும்போது பணப்பை கொள்ளையர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.பண்டிகை காலத்தின்போது மக்களின் பாதுகாப்பு...
இலவச அரிசி விநியோகம்: வரிசை நெரிசலில் சிக்கி வயோதிப பெண் பலி
வறிய குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கும் இலவச அரிசியை பெற்றுக் கொள்வதற்காக வந்த மக்கள் நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.நேற்று (08) பாத்தஹேவாஹெட்ட பிரதேச செயலகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.தலாத்துஓய,...
ஸஹ்ரானின் மைத்துனர் மீண்டும் கைது
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு மூன்று வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஸஹ்ரான் ஹாசிமின் மைத்துனர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.குளியாப்பிட்டிய - கட்டுபொத்த பிரதேசத்தில் இருந்து நீர்கொழும்பு -...
Popular
