செய்திகள்

இந்தியாவில் மீண்டும் கொவிட் பரவல்

இந்தியாவில் மீண்டும் கொவிட் பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக அந்நாட்டு மருத்துவமனைகளின் முன்னேற்பாடுகள் குறித்து கண்டறிய பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இன்றும் நாளையும் நாடு முழுவதும் வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில்...

இந்த வருடம் வாகன விபத்துக்களால் 564 பேர் பலி

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 8ஆம் திகதி வரை 534 வீதி விபத்துகளில் 564 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.அந்த காலப்பகுதியில் வீதி...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை!

இலங்கையின் கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றீடு செய்ய முன்மொழியப்பட்டிருக்கும் சட்டமூலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லையென்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான தூதுவர் டெனில் சைபி இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.GSP...

இலங்கையின் உணவு பணவீக்கம் வீழ்ச்சி

உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை 10வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பரில், பணவீக்கம் உச்சத்தில் இருந்தபோது, ​​சிம்பாப்வே மற்றும் லெபனானுக்கு அடுத்தபடியாக...

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரிப்பு

புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளது.இது தொடர்பில் பொது மக்கள் கவனம் செலுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.வர்த்தகர்கள் கைகளில் கிடைக்கும் நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸ்...

கராப்பிட்டி வைத்தியசாலையில் CT ஸ்கேனர்கள் செயலிழப்பு

காலி - கராபிட்டிய வைத்தியசாலை இரண்டு CT ஸ்கேனர்களும் தற்போது (10) செயலிழந்துள்ளதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.கடந்த வருடம் ஒரு இயந்திரம் செயலிழந்ததாகவும், மற்றைய இயந்திரம் சில மாதங்களுக்கு முன்னர் செயலிழந்துள்ளதாகவும்...

உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு

பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பொல்கஹவெலவில் குறித்த கார் பயணித்த போது, பொலிஸார் காரை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.எனினும் சாரதி காரை நிறுத்தாமல் சென்றதால் பொலிஸார் துப்பாக்கிச்...

தக்காளி – கத்தரிக்காய் விலை அதிகரிப்பு

ஒரு கிலோகிராம் தக்காளி மற்றும் கத்தரிக்காயின் விலை நேற்று (9) முதல் அதிகரித்துள்ளதாக ஹட்டன் பிரதேச மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நாட்களில் ஏனைய மரக்கறிகளின் விலைகள் கணிசமான அளவில் குறைந்துள்ள நிலையில், கடந்த...

உறவினர் வீட்டுக்கு செல்ல எதிர்ப்பு: கணவனை கொன்ற மனைவி கைது

உறவினர் வீடொன்றில் நிகழ்ந்த புண்ணிய தானத்திற்கு செல்ல ,கணவன் அனுமதி வழங்காததால் தூக்கத்திலேயே கணவனை மனைவி கொன்றுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.வலப்பனை-பாலுகெதர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.கணவரை கொன்ற மனைவி பொலிஸாரினால்...

யாழில் 84 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம், பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்றைய தினம் அதிகாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும்...

Popular

Latest in News