கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கான அறிவிப்பு
ஏப்ரல் 12ஆம் திகதி கடவுச்சீட்டுக்காக முன்பதி செய்துள்ளவர்கள், அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு முன்னர் குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
பால்மா விலை மேலும் குறைவடையும்
பால்மாவின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கடந்த வாரம் பால்மாக்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.இதன்படிஇ இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை...
இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311.63 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி...
மலையக பல்கலைக்கழகத்தை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு
மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (10)...
குறைந்த வருமானம் பெறுவோருக்கு கொழும்பில் வீடு
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கூற்றுப்படி, நிரந்தர வீடு இல்லாத குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக "உங்களுக்கு ஒரு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்" என்ற வீட்டு உதவித் திட்டத்தின் சுமார் 50% கட்டுமானப்...
ஏப்ரல் 25 தேர்தல் நடைபெறாது – ஜானக்க வக்கும்புர
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.பிரதமருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பேசி திருடப்படவில்லை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணி ஒருவரின் கைத்தொலைபேசி திருடப்பட்டமை தொடர்பான CCTV காட்சிகளை ஆய்வு செய்த போது அவ்வாறான திருட்டு சம்பவம் இடம்பெற்றமைக்கான ஆதாரம் எதுவும் பதிவாகவில்லை என கட்டுநாயக்க விமான நிலையம்...
காணாமல் போன சிறுமி பக்கத்து வீட்டில் பையொன்றிலிருந்து சடலமாக மீட்பு
இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த சிறுமியின் சடலம் பக்கத்து வீட்டில் உள்ள பையில் கதவில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.இச்சம்பவம் இந்தியாவின் நொய்டாவில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த வீட்டின் உரிமையாளர்கள் பிரதேசத்தை...
கடன் அட்டை பயன்பாட்டில் சரிவு
2023 இன் முதல் இரண்டு மாதங்களில், நாட்டில் கடன் அட்டைகளின் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது.2022 டிசம்பர் இறுதிக்குள், இலங்கையில் செயல்பாட்டில் உள்ள மொத்த கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,952,991 ஆக பதிவாகியுள்ளது.2023...
பொலிஸ் உயரதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்?
வடமேற்கு, ஊவா, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் பொலிஸ் உயர் பதவிகளை வகிக்கும் பல அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Popular
