செய்திகள்

அரச நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி

சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (10) தெரிவித்தார்.இதன்படி அமைச்சுக்களின் செயலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஆணைக்குழுக்களின் தலைவர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோரை...

கோழி இறைச்சி விலை அதிகரிப்பு

சந்தையில் கோழி இறைச்சி விலை மேலும் அதிகரிக்கலாம் என அந்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.தற்போது கோழி இறைச்சியின் விலை கிலோ 1,350 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும், பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு...

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எட்டுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது.தேர்தல் தொடர்பில் நேற்றைய தினம் பிரதமர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடையே விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.இந்த கலந்துரையாடலின் பின்னர்...

இன்றும் சில பகுதிகளுக்கு மழை

மேல் சப்ரகமுவ மத்திய தென் மற்றும் வட மேல் மாகாணாங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல்...

நங்கூரமிட்டிருந்த கப்பலில் ஏறி நாடு தப்ப முயன்ற நால்வர் கைது

பனாமா நாட்டுக்கு சொந்தமான கப்பலுக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து வெளிநாடு செல்ல முயன்ற நால்வர் கப்பல் ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் வேலணை, தொண்டமனாறு மற்றும் அராலி வடக்கு ஆகிய...

ஜனாதிபதி வேட்பாளராகும் பசில்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தமது ஜனாதிபதி வேட்பாளர் பெயரை சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் அறிவிக்க தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.நாட்டிலுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க உதவக்கூடிய...

ரஷ்யக் கொடியுடன் கூடிய எந்தவொரு விமானத்தையும் தடுத்து வைக்கப் போவதில்லை!

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான புதிய உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ரஷ்யக் கொடியுடன் கூடிய எந்தவொரு விமானத்தையும் தடுத்து வைக்கப் போவதில்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ரஷ்யாவின் ஏரோஃப்ளோட்...

அமெரிக்காவில் வங்கியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஐவர் பலி

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் லுயிஸ்வில் நகரில் உள்ள வங்கியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பொலிஸார் மேற்கொண்ட பதில் துப்பாக்கிச்சூட்டில்...

இலங்கையின் தங்க கையிருப்பு உயர்வு

இலங்கையின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு மார்ச் மாதத்தில் 7.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளதுடன், அன்னிய சொத்துகளின் கையிருப்பும் மார்ச் மாதத்தில் 21.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.நாட்டின் உத்தியோகபூர்வ தங்க...

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த ஒளிபரப்பு அதிகார சபை

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான ஒளிபரப்பு அதிகார சபையொன்றை ஸ்தாபிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நேற்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்...

Popular

Latest in News