உள்ளூராட்சி தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது
இம்மாதம் 25ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இதுதொடர்பாக இடம்பெற்றது.இதன்போது குறித்த தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்து அறிவித்தது.இந்தத்...
போலிக் கடவுச்சீட்டுடன் வந்த நைஜீரிய பிரஜையை நாடு கடத்த நடவடிக்கை
பஹாமாஸ் நாட்டுக்கு சொந்தமான போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற நைஜீரிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.நைஜீரியாவில் இருந்து லைபீரியாவுக்கும், பின்னர் மொராக்கோவுக்கும் அவர் பயணித்துள்ளார்.பின்னர் கத்தார்...
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோபூர்வ நாணய மாற்று அறிக்கைகள் இதனை வெளிக்காட்டுகின்றன.அதன்படி நேற்றைய தினம்...
13 ஆவது திருத்தம் – பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து சர்வதேசத்துக்கு விளக்கம்
13வது திருத்தச் சட்டம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து சர்வதேச சமூகத்துக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விளக்கமளித்துள்ளார்.கொழும்பைத் தளமாகக் கொண்டுள்ள இராஜதந்திரிகளுக்கு இலங்கையின் தற்போதைய...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: இருவர் காயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம நுழைவாயிலுக்கு அருகில் இன்று (11) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.சீமெந்து ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி...
பாடசாலை விடுமுறை காலத்தில் மாற்றம்
2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள் தீர்மானித்து வருகின்றனர்.எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணை...
எல்லை நிர்ணய அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் இறுதி அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் குறித்த அறிக்கையை உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின்...
இலங்கையில் அமெரிக்க இராணுவ தளத்தை அமைக்கும் எண்ணமில்லை
இலங்கையில் அமெரிக்க இராணுவ தளத்தை அமைக்கும் எண்ணம் அமெரிக்காவிவுக்கு இல்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.நேற்று (10) இலங்கை பத்திரிகையுடனான கலந்துரையாடலில் அவர் இதனை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.மேலும், 1995ஆம்...
மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க தீர்மானம்
மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை புனர்வாழ்வளிக்க சிறைச்சாலைகளுக்குள் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.1934ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக...
ATM அட்டைகள் மூலம் பண மோசடி செய்த நபர் கைது
போலி ATM அட்டைகளை பயன்படுத்தி பணத்தை திருடிய சந்தேகநபர் ஒருவர் 15 போலி ATM அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.பிலியந்தலை, கொட்டாவ, தெஹிவளை, மிரிஹான மற்றும் மஹரகம ஆகிய பொலிஸ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட 50...
Popular
