மீன்களின் விலைகள் அதிகரிப்பு
அனைத்து மீன்களும் ஆயிரம் ரூபாவுக்கு (ஒரு கிலோ) மேல் விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.எரிபொருளின் விலையை அரசாங்கம் குறைத்தாலும் அதன் பலன் தமக்கு கிடைக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.கடந்த நாட்களில் 600 ரூபா...
கான்ஸ்டபிளை தாக்கிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது
வத்தளை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.வத்தளை, எலகந்த சந்தியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்...
மூன்று புதிய நியமனங்களுக்கு அனுமதி
இரண்டு புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் புதிய தூதுவர் ஒருவரை நியமிப்பதற்கு உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ. எஸ்....
சோளம் கையிருப்பில் இருந்தால் விற்பனை செய்க
விவசாயிகளிடம் சோளம் கையிருப்பில் இருந்தால் அவற்றை உடனடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.மக்காச்சோளத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மீண்டும் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அரசு தீர்மானித்துள்ளது.விலை உயரும் என்ற...
26 அரச மருந்தகங்களால் 5 கோடி ரூபா நஷ்டமாம்
2021 ஆம் ஆண்டில், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 50 மருந்தகங்களில் (ஒசுசல) 26 க்கு தேவையற்ற செலவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 கோடியே 32 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம்...
ஆப்கான் பெண்களுக்கு விதிக்கப்பட்ட மற்றுமொரு தடை
ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராட் பகுதியில், பூங்காக்கள் அல்லது பசுமையான இடங்களைக் கொண்ட உணவகங்களில், பெண்கள் மற்றும் குடும்பங்கள் உணவருந்துவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இது போன்ற இடங்களில் பாலினம் கலப்பது...
தப்புலவின் கோப்புகள் திருடப்பட்டமை தொடர்பில் சிஐடி விசாரணை
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் அலுவலகத்திலிருந்து கோப்பு ஒன்று இனந்தெரியாத ஒருவரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம்...
பதுக்கி வைத்திருந்த 2000 முட்டைகள் பறிமுதல்
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தின் பல முக்கிய நகரங்களில் முட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்த 20 வியாபாரிகளுக்கு எதிராக நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடந்த வாரத்தில் நுவரெலியா, நானுஓயா,...
மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு
வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் மின்சார வேலியில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் தொடர் யானைகள், பன்றிகளின் அச்சுறுத்தல் காரணமாக அங்குள்ள தோட்டக் காணி ஒன்றுக்கு மின்சார வேலி...
பல இலட்சம் ரூபா செலவில் புத்தாண்டை கொண்டாடும் 1,704 சமுர்த்தி வங்கிகள்
நாடளாவிய ரீதியாக உள்ள 1,704 சமுர்த்தி வங்கிகளும் திட்டமிட்ட வகையில் புத்தாண்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில்...
Popular
