தேசிய கண் வைத்தியசாலையின் சகல அறுவை சிகிச்சைகளும் இடைநிறுத்தம்
தேசிய கண் வைத்தியசாலையின் சகல அறுவை சிகிச்சைகளும் நேற்று (19) முதல் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன.அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள் பரவியதன் காரணமாக இவ்வாறு சிகிச்சைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் ஏ.ஆர்.எம்....
நிதி மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது
கட்டார் நாட்டில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பணத்தை பெற்று ஏமாற்றிய இரண்டு பெண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த பெண்கள் கட்டாரில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி 6 இலட்சம் ரூபாவை...
MOP உர விலையை குறைக்க அவதானம்
எம்.ஓ.பி. அல்லது பண்டி உர மூட்டை ஒன்றின் விலையை 4500 ரூபாவினால் குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.தற்போது சந்தையில் 50 கிலோகிராம் உர மூடை...
எம்.பிகளுக்கு வழங்கப்படும் வீடுகளின் வாடகை தொகையை அதிகரிக்க முன்மொழிவு
மாதிவெலவில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத் தொகுதியின் மாதாந்த வாடகைக் கட்டணத்தை 1000 ரூபாவால் அதிகரிப்பதற்கான பிரேரணை எதிர்வரும் நாடாளுமன்றக் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.இது தவிர, குறித்த முன்மொழிவில், தினசரி அபராதத் தொகையை 500...
பேருந்து – பாரவூர்தி மோதி விபத்து: 10 பேர் வைத்தியசாலையில்
வென்னப்புவ - நயினமடம பாலத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மாரவில...
ஆப்கானில் இருந்து வெளியேறும் ஐ.நா
தங்களுடைய அமைப்பில் பணியாற்ற பெண்களுக்கு அனுமதி மறுப்பதால், வேறு வழியில்லாமல் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற, ஐ.நா.வளர்ச்சி திட்ட அமைப்பு முடிவு செய்துள்ளது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் ஆட்சி நிர்வாக பொறுப்பை, 2021இல், தலிபான் அமைப்பு...
வாகன விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் பலி
யாழ்ப்பாணம் - கைதடி பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் கொடிகாமம் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்களில் பயணித்த உத்தியோகத்தரை பின்னால் வந்த...
203 பள்ளிவாசல்களுக்கு பலத்த பாதுகாப்பு
இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடைபெற போவதாக வந்த புலனாய்வு தகவலின் காரணமாக கண்டி வலயத்தில் உள்ள 203 பள்ளிவாசல்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி...
பொது நிறுவனமாக மாறும் ரயில்வே திணைக்களம்?
ரயில்வே திணைக்களத்தை பொது நிறுவனமாக மாற்றுவதற்கான கலந்துரையாடல்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மீளமைக்கும் திட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் ஒருவரை கோடிட்டு தேசிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.ஒரு பொது நிறுவனம்...
புகைப்படக் கூடத்தில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஒருவர் கைது
அலவத்துகொட பகுதியில் புகைப்படக் கூடம் ஒன்றில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அங்கு போலி நாணயத்தாள்கள் அச்சிடப் பயன்படுத்தப்பட்ட கணினிகள் உட்பட பல உபகரணங்களையும், அச்சிடப்பட்ட 43...
Popular
