ஆள்மாறாட்டம் செய்த நபர் சிக்கினார்
பொது பாதுகாப்பு அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளராக ஆள்மாறாட்டம் செய்த ஒருவர் சிலாபத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி அமைச்சு அதிகாரி ஒருவரை தொலைபேசியில் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில்...
கண் சொட்டு மருந்து தொடர்பில் ஆய்வு
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் கண் நோய்க்காக பயன்படுத்தப்பட்டதன் பின்னர், பாதிப்புக்கள் ஏற்பட்டதாக கூறப்படும் ப்ரெட்னிசெலோன் சொட்டு மருந்தின் மாதிரி தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அந்த...
மசகு எண்ணெய் விலை குறைந்தது
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்று (20) குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஒரு வாரத்தில் பதிவான குறைந்த மதிப்பாக இது பதிவாகியுள்ளது.அதன்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் மசகு எண்ணெய் 81-82...
வருமான வரி தொடர்பான அறிவிப்பு
வருமான வரி செலுத்துதல் தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.ஆண்டின் மொத்த வருமானம் 1,200,000 ரூபாவுக்கு மேல் இருந்தால் வருமான வரி செலுத்த வேண்டும் என்று திணைக்களம் அந்த அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.வணிக...
வியட்நாமில் இருந்து நாடு கடத்தப்பட்ட 23 இலங்கையர்கள்
வியட்நாம் கடற்பரப்பில் சட்டவிரோதமாக வேறு நாட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது படகு விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் மற்றுமொரு குழுவினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.ஏப்ரல் 19 ஆம் திகதி 23 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை...
வலம்புரி சங்குடன் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி கைது
விலையை நிர்ணயிக்க முடியாத வகையிலான வலம்புரிச் சங்கொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் விலங்கு தள உதவியாளர் ஒருவர் இன்று (21) கைது செய்யப்பட்டதாக மீரிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...
ஹோட்டல் ஒன்றில் நுழைந்து அத்துமீறி தாக்குதல்
யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.பெண்கள் உள்ளிட்ட 07 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றினால் இந்த...
இந்தியா – இலங்கை பயணிகள் படகு சேவை ஒத்திவைப்பு
யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் இடையில் ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருந்த பயணிகள் படகு சேவை இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க மே 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த...
மின்சார சபையின் உத்தேச மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்
இலங்கை மின்சார சபையின் உத்தேச மறுசீரமைப்பு தொடர்பில் 31 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.உத்தேச இலங்கை மின்சார சபையின் சீர்திருத்தக் கட்டமைப்பு, கொள்கைகள் மற்றும்...
சட்டவிரோதமாக அமெரிக்கா சென்ற 149,000 இந்தியர்கள்?
2019 முதல் இந்த ஆண்டு மார்ச் வரை, குறைந்தது 49,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கு குஜராத் மாநிலத்தில் வசிப்பவர்கள் என்றும், ஒவ்வொரு நபரிடம் இருந்தும்...
Popular
