ரமழான் பண்டிகைக்காக பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு
ரமழான் தினத்திலும் அதற்கு முந்தைய நாட்களிலும் மத வழிபாடுகள் நடைபெறும் பள்ளிவாசல்களை அடையாளம் கண்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால்...
புத்தரின் போதனைகளை பின்பற்றி இந்தியா முன்னேறி வருகிறது – நரேந்திர மோடி
புத்தர் போதனைகளைப் பின்பற்றி கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியா பெரியளவில் முன்னேறி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.புதுடெல்லியில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2023-ஆம் ஆண்டுக்கான உலக பௌத்த உச்சி மாநாட்டில்...
அடுத்த இரு வாரங்களில் முட்டை விலை குறைக்கப்படும்
யாரென்ன கூறினாலும் அடுத்த இரண்டு வாரங்களில் முட்டை விலை குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.ஜா-அல கபுவத்த பிரதேசத்தில் நேற்று (20) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது...
அதிக வெப்பம் காரணமாக மனநோய் ஏற்படும் அபாயம்
தற்போது நிலவும் வெப்பமான காலநிலையால் மன உளைச்சல் உள்ளிட்ட மனநல நோய்கள் அதிகரிக்கலாம் என மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்தார்.இதனால் மக்கள் வன்முறைக்கு உள்ளாக நேரிடும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.இதன்...
கட்டுவாபிட்டி போராட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரவில்லை – பொலிஸார்
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 4 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் இருந்து கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குச் செல்லவிருந்த ஆர்ப்பாட்ட பேரணியைத் தடுக்க நீதிமன்றத்திடம் இடைக்காலத்...
இந்தோனேசிய யுத்த கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு
இந்தோனேசிய கடற்படைக் கப்பலான KRI Bima Suci உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.KRI பீமா சுசி கப்பல்...
எதிர்வரும் 25 ஆம் திகதி பல பிரதேசங்களுக்கு நீர்வெட்டு
ஏப்ரல் 25 ஆம் திகதி பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அல்விஸ் பிளேஸ் களுத்துறை நீர் குளம் மற்றும் பேருவளை நீர்...
பிறப்புச் சான்றிதழ் அற்றோருக்கும் தேசிய அடையாள அட்டை
பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாமல் இருக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி...
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் ஜோ பைடன்
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தனது தேர்தல் பிரச்சாரத்தை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தயாராகி வருகிறார்.மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என்பது குறித்த...
5 கோடி மதிப்புள்ள திமிங்கல வாந்தியை பதுக்கிய நபர் கைது
பன்னிப்பிட்டிய நியடகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் அரிய வகை அம்பர் திமிங்கலத்தின் 15 கிலோகிராம் நிறையுடைய அம்பர்கிரிஸை வனத்துறையிடம் ஒப்படைக்காமல் வீட்டிலேயே பதுக்கி வைத்திருந்த நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.இவற்றின்...
Popular
