செய்திகள்

கடனட்டை பயன்பாட்டில் சரிவு

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் இந்த நாட்டில் கடனட்டைகளின் பயன்பாடு கணிசமாக குறைந்துள்ளது.கடந்த வருடம், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், இலங்கையில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் மொத்த...

யாழில் ஒரே வீட்டில் ஐவர் படுகொலை

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு 12ஆம் வட்டாரம், துறைமுகம் பகுதியில், வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 3 பெண்கள் உட்பட 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.எனினும் இந்த கொலைகள் நேற்றிரவில் இருந்து இன்று அதிகாலை...

வயலில் ஏற்பட்ட தீயை அணைக்க சென்றவர் தீக்கிரை

வயலில் ஏற்பட்ட தீயை அணைக்கச் சென்ற விவசாயி ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தீயை அணைப்பதற்காக அங்கு சென்ற 67 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தீயில் சிக்கி...

மே 15 ஆம் திகதிக்குள் பாடபுத்தகங்கள் விநியோகிக்கப்படும்

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் மே மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இதுவரை 80% வீதமான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,...

நாட்டின் பணவீக்கத்தில் வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 49.2% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம்...

சிவனொளிபாத மலைக்கு சென்ற வயோதிப பெண் மரணம்

மொனராகலை பகுதியில் இருந்து நேற்று(20) சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த 69 வயது பெண்ணிற்கு நேற்று இரவு ஒரு மணி அளவில் ஊசி மலை பகுதியில் வைத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.அதனைத்...

கொவிட் தொற்றால் ஒருவர் மரணம்

நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பின் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் நேற்றிரவு (20) உயிரிழந்துள்ளார்.கடந்த 15 ஆம் திகதி குறித்த நபருக்கு தொற்று...

18 வயது மனைவியை கடத்தி சென்ற கணவன்

திருமணமான சில மாதங்களின் பின்னர் கணவனை கைவிட்டு சிலாபத்திலுள்ள பெற்றோரின் வீட்டுக்குச் சென்ற யுவதியொருவரைஇ திருமணமான கணவர் உட்பட குழுவினர் கடத்திச் சென்றதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.18 வயதுடைய திருமணமான பெண் ஒருவரே...

வன்புணர்வில் இருந்து தப்பிக்க முயன்ற பெண் பேருந்தில் இருந்து தவறி விழுந்து மரணம்

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த பேருந்தில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெண் ஒருவர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய...

தம்புள்ளையில் மரக்கறி விலை குறைந்தது

கடந்த புத்தாண்டு காலத்தில் சில காய்கறிகளின் விலை அதிகரித்தது.ஆனால் தற்போது தம்புள்ளை பொருளாதார மையத்தில் பெறப்பட்ட காய்கறி இருப்புகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார மத்திய நிலைய சங்க தலைவர் ஜி. விஜேனந்த தெரிவித்தார்.மேலும்,...

Popular

Latest in News