ஹம்பாந்தோட்டை கடலில் நிலநடுக்கம்
இலங்கையின் தெற்கு பகுதியில் ஹம்பாந்தோட்டை கடலில் நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.ரிச்டர் மானியில் 4.4 மெக்னிடியூடாக இது பதிவாகியுள்ளது.இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்புகளும் இல்லை என அனர்த்த முகாமை மையம் தெரிவித்துள்ளது.
அக்குரணை பள்ளிவாசல் விவகாரம்: கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்
அக்குரணை பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது, தாக்குதல் நடத்தப்படக்கூடும் என, பாதுகாப்பு அமைச்சின் 118 என்ற துரித அழைப்பு இலக்கத்துக்கு, போலியான தகவலை வழங்கிய நபர், எதிர்வரும் மே மாதம் 4ஆம்...
5 வயது மகனை வீதியில் கைவிட்டு சென்ற தாய்
வீதியில் கைவிடப்பட்டிருந்த ஐந்து வயது சிறுவன் ஒருவனை எம்பிலிபிட்டிய - குட்டிகல காவல்துறையினர் மீட்டுள்ளனர்.குறித்த சிறுவனிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின்போது, குட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்த, குறித்த சிறுவனை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று அவரது...
பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை
பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை, குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகளை வழங்கும் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.05 முதல் 08 சதவீதத்திற்கு இடைப்பட்ட அளவில் பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை குறைப்பதற்கு...
இந்தோனேசியாவில் இரு பாரிய நிலநடுக்கங்கள் பதிவாகின
இந்தோனேசியாவின் கெபுலாவான் பட்டு (Kepulauan Batu) பிரதேசத்தில் இன்று அதிகாலையில், சுமார் 6 மெக்னிடியூட் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.இன்று அதிகாலை...
டெவோன் நீர்வீழ்ச்சியில் குதித்த பெண்ணின் சடலம் மீட்பு
டெவோன் நீர் வீழ்ச்சியில் குதித்து தற்கொலை செய்துக் கொண்ட பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மகளின் கண் முன்னே நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் டெவோன் நீர் வீழ்ச்சியில் நேற்று குதித்து காணாமல் போயிருந்தார்.இச்சம்பவம் நேற்று...
உயர்தர பரீட்டை தாமதிக்கலாம்
விடைத்தாள் மதிப்பீடு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக, இலங்கையில் உயர்தர (உ/தர) பரீட்சை தாமதத்தை சந்திக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.த சண்டே மோர்னிங் வெளியிட்டுள்ள செய்தியின்படி, கடந்த உயர்தரப் பரீட்சையின் விடைதாள் மதிப்பீடுக்கு ஏற்படும்...
பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகள் விரைவில் நிறைவுபெறும்
இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக்குவதற்கான பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.இந்தப் பொருளாதார முகாமைத்துவக் கொள்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி...
கொழும்பு கடற்பரப்பில் 12 அடி நீளமுள்ள முதலை சிக்கியது
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் 12 அடி நீளமுள்ள முதலை ஒன்று நேற்று துறைமுக அதிகார சபை ஊழியர்களால் பிடிக்கப்பட்டது.துறைமுக அதிகார சபை ஊழியர்கள் பண்டாரநாயக்க பாலம் மற்றும் ஹர்த்தால் பாலத்திற்கு...
இந்திய முட்டைகள் திங்கள் விநியோகிக்கப்படும்
இந்தியாவில் இருந்து அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் திங்கட்கிழமை விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் மாதிரிகள் இன்று எடுக்கப்பட உள்ளதாக அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.கடந்த ஏப்ரல் மாதம்...
Popular
