கண் வைத்தியசாலையின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய கண் வைத்தியசாலையின் செயற்பாடுகளை இன்று (24) முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பல நோயாளிகளுக்கு சிக்கல்கள் ஏற்பட்டதால், அறுவை சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்துவதற்கான...
இன்று சில பகுதிகளுக்கு மழை பெய்யும்
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.சில இடங்களில்...
தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், கடந்த 3 மாதங்களில் இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.அதன்படி, குறித்த காலப்பகுதியில், நாட்டின் பல பகுதிகளில் சுமார் 355 தொழுநோயாளர்கள்...
700 தாதியர்கள் நாட்டை விட்டு சென்றனர்
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியல் சுமார் 700 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.தாதியர்களில் 550 பேர்...
யானைகளை பாகிஸ்தானுக்கு பரிசளிக்கும் இலங்கை
கராச்சி மிருகக்காட்சிசாலையில் ஆபிரிக்க யானை நூர் ஜெஹான் உயிரிழந்ததையடுத்து, பாகிஸ்தானுக்கு இரண்டு யானைகளை பரிசாக வழங்குவதாக இலங்கை கூறியுள்ளதென லாஹூரிலுள்ள இலங்கை தூதரக அதிகாரி யாசின் ஜோயா, அந்நாட்டின் ஜியோ நியூஸ் தொலைக்காட்சிக்கு...
ஆளும் கட்சியின் குழு கூட்டம் இன்று
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழு கூட்டம் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.மேலும், இந்த வாரம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டம் நாளை...
நாட்டின் பல பாகங்களுக்கு இன்று அதிக வெப்பம்
இன்று இலங்கையின் 15 மாவட்டங்களில் கடும் வெப்பமான வானிலை நிலவவுள்ளது.இதன்படி, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் கடும் வெப்ப...
தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பதாக இம்ரான் கானின் கட்சி அறிவிப்பு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சட்டசபைத் தேர்தலை விரைவாக நடத்த அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தேர்தலை நடத்த பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசாங்கம் மறுத்து வருகின்றது.இந்நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் தேர்தல் பிரசாரத்தை...
பாதிரியாரின் சொல் கேட்டு பட்டினியால் உயிரிழந்த 47 பேரின் சடலங்கள் மீட்பு
கென்யாவில் பட்டினியால் உயிரிழந்து புதைக்கப்பட்ட 47 பேரின் சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.கென்யாவின் ஷகாஹோலா காட்டில் ஆழமற்ற புதைகுழிகளில் புதைக்கப்பட்ட நிலையில் குறித்த சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகத்...
கடும் வெப்பம்: கர்ப்பிணி தாய்மார்களுக்கு எச்சரிக்கை
தற்போது நிலவும் அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு கர்ப்பிணித் தாய்மார்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அரசாங்க குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கடும் வெப்பமான காலநிலையினால், கர்ப்பிணித் தாய்மார்கள் அதிக...
Popular
