செய்திகள்

தங்கம் – வைரம் திருடிய பெண் கைது

மஹாபாகே பிரதேசத்தில் தங்கம் மற்றும் வைரம் திருட்டு தொடர்பில் தேடப்பட்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.25 வயதுடைய குறித்த பெண், நேற்று (23) இரவு கொஸ்மோதர பொலிஸ் பிரிவில் கைதுசெய்யப்பட்டதுடன்,...

இந்திய முட்டைகள் மேல் மாகாணத்துக்கு மட்டும் விநியோகம்

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை மேல் மாகாணத்துக்கு மாத்திரமே விநியோகம் செய்வதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக அரச வணிக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.ஏனைய மாகாணங்களில் உள்ள பாரியளவான வெதுப்பக...

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பல் தீக்கிரை: சிங்கப்பூர் நீதிமன்றில் வழக்கு தாக்கல்

இலங்கையின் கடல் எல்லைக்குள் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரப் பாதிப்புக்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி சிங்கப்பூர் நீதிமன்றில் இன்று வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம்...

நெடுந்தீவு படுகொலை சம்பவம் – சந்தேக நபர் பயன்படுத்திய ஆயுதம் மீட்பு

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்தியதாக கருதப்படும் கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்முறையினர் தெரிவிக்கின்றனர்.சந்தேக நபரை 2 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து...

கால்நடைகளுக்கிடையில் தோல் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

வடமத்திய மாகாணத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் தற்போது கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.வடமாகாணத்தில் பரவலாக காணப்பட்ட...

ஜப்பான் பண்ணைகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

ஜப்பானிய பண்ணைகளில் இலங்கை மற்றும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிற நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் பணிகளுக்கு சேர்த்துக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜப்பான் முழுவதிலும் உள்ள பண்ணைகள் அதிகளவில் தென்கிழக்கு ஆசியா மற்றும்...

தப்புலவுக்கு மீண்டும் TID அழைப்பு

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (24) மீண்டும் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.கடந்த 19 மற்றும் 21...

மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு

நாவுல மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து நேற்றிரவு இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நீர்த்தேக்கம் மற்றும் மின்நிலையத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிரலகொல்ல இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு...

கடும் வெப்பம்: பாடசாலை மாணவர்களுக்கான சுகாதார வழிகாட்டல்

நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அவதானமாக செயற்படுமாறு பாடசாலை அதிபர்களுக்கு பணிப்புரை...

நியூசிலாந்தில் பாரிய நிலநடுக்கம்

நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்பகுதியில் 7.3 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.எவ்வாறாயினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாத போதிலும், சுனாமி ஆய்வுக்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக "உடனடியாக அங்கிருந்து...

Popular

Latest in News