செய்திகள்

தென்னகோனை சந்தேகநபராக பெயரிடுவதற்கு இடைக்கால தடை உத்தரவு

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை, காலி முகத்திடல் தாக்குதல் சம்பவத்தில் சந்தேகநபராக பெயரிடுவதை மற்றும் கைதுசெய்வதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.நீதியரசர்களான...

கணவனை கொலை செய்ய சதி- மனைவி உள்ளிட்ட குழுவினர் கைது

திருமணத்திற்கு புறம்பான உறவு காரணமாக கணவனை கொலை செய்ய ஒரு இலட்சம் ரூபாவுக்கு ஒப்பந்தம் வழங்கிய மனைவி ஒருவரை நேற்று (23) ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவர் தனது கணவரின் நெருங்கிய நண்பருடன்...

மீன் வாங்க சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம்

மீன் வாங்கச் சென்ற இளைஞன், யுவதி மீது லொறியொன்று மோதியதில், யுவதி உயிரிழந்ததோடு, இளைஞன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை வெந்தேசிவத்தை பிரதேசத்தை சேர்ந்த 23...

நீர் – மின் விநியோகம் தடைப்படும் அபாயம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வரட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இதே நிலை நீடித்தால், குடிநீர் விநியோகம் தடைப்படும் அபாயம் உள்ளதாக வாரியம்...

உலக சந்தையில் தங்க விலையில் வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (24) குறைந்துள்ளது.அதன்படி இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1982.72 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.உலக சந்தையில் நேற்று (23) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை...

டயனா கமகேவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படாது – நீதிமன்றம்

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காக இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்வது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் இருப்பதால், அது தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு...

குவைத்திலிருந்து 52 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைத்துக்கு பணிக்காக சென்று நாடு திரும்ப முடியாத நிலையில் இருந்த 52 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாட்டை வந்தடைந்தனர்.குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டு இந்த நாட்டுக்கு...

இலங்கையர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலை வாய்ப்புகள்

இலங்கையின் வரலாற்றில் அதிகூடிய வேலைவாய்ப்புக்கான வெற்றிடங்கள் தென் கொரியாவிடமிருந்து கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.இவ் வருடத்திற்கான அதிகளவான வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் தென் கொரியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் விடுத்துள்ள...

இலங்கைக்கு வழங்கிய யானையை திரும்ப பெறும் முயற்சியில் தாய்லாந்து

2001 ஆம் ஆண்டு தாய்லாந்தினால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட மூன்று யானைகளில் ஒன்றான சக் சுரினை, மீளப் பெறுவதற்கான வழிகளை தாய்லாந்து அரசாங்கம் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.குறித்த...

இராணுவ வீரர்களை ரயில் சேவையில் இணைக்கும் எண்ணமில்லை

ரயில்வே திணைக்களத்தின் சேவைக்காக சுமார் ஆயிரம் இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து பணியமர்த்துவதற்கான ஆயத்தம் நடைபெறுவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.எவ்வாறாயினும், இராணுவத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைகளுடன், பிரதான ஊடகங்கள்...

Popular

Latest in News