சீன உதவியிலான மிகப்பெரிய வெளிநோயாளர் பிரிவு கட்டடம் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு
இலங்கையில் இதுவரை காலமும் இல்லாத மிகப்பெரிய சீன உதவித் திட்டமான இலங்கை தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு (OPD) கட்டடம் சுகாதார அமைச்சிடம் நேற்று (25) கையளிக்கப்பட்டது.கையளிக்கும் நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதுவர்...
தொற்று கழிவு முகாமைத்துவ செயற்திட்டத்துக்காக ஜய்கா 1.3 பில்லியன் ரூபா நிதி
இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் தொற்று கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்தும் செயற்திட்டத்திற்காக ஜய்கா எனப்படும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு பிரதிநிதிகள் நிதியுதவி வழங்கியுள்ளனர்.இதற்கமைய, சுமார் 1.3 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு...
50 இலட்சம் ரூபா மாயம்- மேலதிக விசாரணை சிஐடியிடம் ஒப்படைப்பு
மத்திய வங்கியின் உயர் பாதுகாப்பிலிருந்து 50 இலட்சம் ரூபா காணாமல் போனமை தொடர்பிலான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின்...
அதிக விலை மதிப்புடைய வலம்புரியை விற்க முயன்றவர் சிக்கினார்
அதிக விலை மதிப்புடைய வலம்புரியை மிகவும் சூட்சுமமான முறையில் விற்பனை செய்ய முயன்ற நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.விசேட அதிரடிப்படை நுவரெலியா முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த...
புதையல் தோண்ட சென்ற பொலிஸ் பரிசோதகர் உட்பட 4 பேர் கைது
நிலத்தடி சோதனைகளை மேற்கொள்ளும் ஸ்கேனர் கருவியுடன் நான்கு பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.கரடியனாறு பகுதியில் வைத்து இந்தக் குழு கைது செய்யப்பட்டுள்ளதுடன், மிரிஹான பொலிஸில் கடமையாற்றும் பிரதான...
பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு நிறுத்தம் – ஒப்புக்கொண்டார் கல்வி அமைச்சர்
உணவு வழங்குநர்களுக்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (26)...
ஆசிரியர் ஆட்சேர்ப்பில் ஆங்கிலம் கட்டாயமாக்கப்படும்
எதிர்வரும் 10 வருடங்களுக்குள் அனைத்துப் பாடசாலைகளிலும் ஆங்கிலக் கல்வியை வழங்குவதற்கும், ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் ஆங்கிலத்தைக் கட்டாயமாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.புவியியல், வரலாறு போன்ற பாடங்களை அனைவரும்...
வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.சாவகச்சேரி சங்கத்தானை பகுதியைச் சேர்ந்த கிளிநொச்சி பொலிஸ்...
கொவிட் தொற்றால் நால்வர் பாதிப்பு
நாட்டில் நேற்று (25) 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 672,139ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் இதனை...
கஞ்சா வழக்கில் தூக்கிலிடப்பட்டார் தங்கராஜு சுப்பையா
ஒரு கிலோ கஞ்சாவை கடத்த சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தங்கராஜு சுப்பையா என்பவருக்கு சிங்கப்பூரில் இன்று மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.தூக்கு தண்டனையை "அவசரமாக மறுபரிசீலனை செய்யுமாறு சிங்கப்பூருக்கு, ஐக்கிய நாடுகளின் மனித...
Popular
