2022 ஐ விட மோசமான நெருக்கடி 2026 இல் காத்திருக்கிறது – உதய கம்மன்பில
2022ஆம் ஆண்டை விட மோசமான நெருக்கடி 2026இல் ஏற்படும் என எச்சரிப்பதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்த இந்த...
சில ரயில் சேவைகள் பாதிப்பு
கொழும்பு, கோட்டை – மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளது.இதனால் கரையோர, களனிவெளி மற்றும் பிரதான வழித்தடங்களினூடான ரயில் சேவைகள் தாமதமாகலாம் என்று இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.எவ்வாறெனினும்...
நீரில் மூழ்கி இருவர் பலி
முல்லைத்தீவு – மல்லாவி, வவுனிக்குளத்தில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.குளத்திற்கு நீராடச்சென்ற சந்தர்ப்பத்தில் சகோதரர்கள் இருவர் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணத்தை சேர்ந்த 27 மற்றும் 16 வயதான சகோதரர்களெ இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.சடலங்கள்...
58 போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது
யாழ்ப்பாணத்தில் 58 போதை மாத்திரைகளுடன் 21 வயதான இளைஞன் பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (25 ) கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், ஆவரங்கால் மேற்கு பகுதியில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது...
உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தம்
உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் பல விசேட திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.வரி...
ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக இன்று (26) குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.2014ஆம் ஆண்டு முகத்துவாரம் மீன்பிடி துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குறைந்த விலைக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கம் நஷ்டம் ஈட்டியதாக குற்றம்...
இலங்கையில் எரிபொருள் விற்பனைக்கு தயாராகும் சினொபெக் நிறுவனம்
இலங்கையில் சில்லறை எரிபொருள் விற்பனைக்கான உடன்படிக்கை மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சினோபெக் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.இந்தக் குழுவில் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழுவும் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன...
இவ்வாண்டு 8,000 கொரிய வேலைவாய்ப்புகள்
வருடாந்த தொழில் ஒதுக்கீடுகளுக்கு அப்பால் இலங்கையர்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகளை வழங்க தென் கொரியா இணக்கம் தெரிவித்துள்ளது.அதன்படி, இந்த ஆண்டு தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு 8000 தொழில் வாய்ப்புகளை வழங்க இலங்கையை தளமாகக்...
3 வருடங்களாக மகளை வன்புணர்ந்த தந்தை கைது
அம்பாறை - பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில்,...
மரக்கறி விலையில் வீழ்ச்சி
சிங்கள புத்தாண்டு காலம் நிறைவடைந்துள்ள நிலையில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வரும் பெரும்பாலான மரக்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.அனைத்து பழங்கள் மற்றும்...
Popular
