தீர்வையற்ற வரி சலுகையை அதிகரிக்க தீர்மானம்
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் இலங்கைக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் தீர்வையற்ற வரி (Duty free) சலுகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்...
கொலன்னாவை உள்ளிட்ட சில பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு
கொழும்பின் புற நகர் பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (29) பத்து மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அன்றைய தினம் காலை 11 மணி முதல்...
மூன்று நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு
2023 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில்லறை விற்பனையில் ஈடுபடும் அனைத்து மதுபான நிலையங்களையும் 3 நாட்கள் மூடுவதற்கான அறிவிப்பொன்றை மதுவரித் திணைக்களம் விடுத்துள்ளது.அதன்படி, எதிர்வரும் மே 4, 5 மற்றும்...
இந்திய முட்டைகளை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது
இந்தியாவில் இருந்து ஒரு மில்லியன் முட்டைகளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இந்த கப்பல் நேற்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.ஆய்வக சோதனைகளுக்காக கையிருப்பில் இருந்து...
சரண குணவர்தனவுக்கு எதிராக ஊழல் வழக்கு
தேசிய லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றிய போது, வாகனங்களை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி விசாரணை நடத்துமாறு...
சங்காவின் சாதனையை முறியடித்தார் குசல்
அயர்லாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் குசல் மெண்டிஸ் தனது முதலாவது டெஸ்ட் இரட்டை சதத்தை இன்று (27) பெற்றார்.தற்போது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் அயர்லாந்து எதிரான...
அதிக நீரை பருகுமாறு அறிவுறுத்தல்
தற்போதைய வெப்பமான காலநிலையின் போது நீர்ப்போக்குதலைத் தடுக்க போதிய கனிமங்களுடன் கூடிய திரவங்களை அதிகளவில் உட்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை (LRH) ஆலோசகர் மற்றும் குழந்தை மருத்துவரான வைத்தியர் தீபால் பெரேரா...
நிஷான் மதுஷ்க இரட்டை சதம்
அயர்லாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில், இலங்கையின் நிஷான் மதுஷ்க தனது முதல் இரட்டைச் சதத்தை பெற்றுள்ளார்.காலியின் நடைபெறும், சுற்றுலா அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 4...
கொழும்பில் மாடி வாகன தரிப்பிடங்களை அமைக்க நடவடிக்கை
நாளாந்தம் கொழும்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளுக்குள் பிரவேசிக்கும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கொழும்பில் நான்கு பல மாடி வாகன தரிப்பிடங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.நகர...
கரன்னாகொட அமெரிக்கக் கறுப்புப் பட்டியலில் – இலங்கை அரசாங்கம் கண்டனம்
முன்னாள் கடற்படை தளபதியும், தற்போதைய வட மேல் மாகாண ஆளுநருமான அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொட கறுப்புப் பட்டியலில் சேர்த்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.வெளியுறவு அமைச்சர்...
Popular
