நேற்று 7 பேருக்கு கொவிட் தொற்றுறுதி
நேற்றைய தினம் 7 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.திணைக்களத்தின் அறிக்கைப்படி, இதுவரை 6,72,143 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கத்தை சாடும் பந்துல
நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் பி பி ஜயசுந்தரவே, அனைத்து அரசியல் தலைவர்களின் நெறியாள்கையிலும் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியவர் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் பந்துல குணவர்தன...
இலங்கையின் பிரபல யூடியூப் செனலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக மன்றாடியார் நாயகம் மற்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஒருவரின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் ‘யூடியூப்’ காணொளிகளை ஒளிபரப்புவதைத் தடுக்கும் வகையில், சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொடவுக்கு...
இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொழும்பு மாவட்டத்தில் பதுக்கை பிரதேச செயலகம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி மற்றும்...
சுனாமி எச்சரிக்கை குறித்து அறிவிக்க புதிய முறை
சுனாமி அபாயம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் கையடக்கத் தொலைப்பேசிகளுக்கான ரிங்டோனை அறிமுகப்படுத்த அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.இலங்கையில் 99.9 சதவீதமான மக்கள் கையடக்கத் தொலைப்பேசியை வைத்திருப்பதால், சுனாமி அபாயம் குறித்து...
ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு
ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டது.இந்தச் சட்டமூலம் கடந்த மார்ச் 31 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.ஊழல் ஒழிப்பு சட்டமூல வரைவு அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில்...
வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாடுகள் மீண்டும் ஆரம்பம்
வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளன.வவுனியா வடக்கு ஒலுமடு கிராமசேவகர் பிரிவில் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கு இடையூறாக தொல்பொருள்...
நியூசிலாந்துக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது
சட்டவிரோதமாக படகு மூலம் நியூசிலாந்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பண மோசடி செய்த நபரை முந்தலம பொலிஸார் கைது செய்துள்ளனர்.பங்கதெனிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் பலி
மாத்தறை திக்வெல்ல பகுதியில் 7 வயதுடைய சிறுவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.குளிரூட்டியின் பின்புறத்தில் பென்சில் ஒன்று விழுந்தமையை தொடர்ந்து அதனை எடுப்பதற்காக சென்ற...
10 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சா கடத்தி சென்ற சந்தேக நபர் ஒருவர் கருவலகஸ்வெவ பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.புத்தளம்-அனுராதபுரம் வீதியில் நேற்று (26) மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.சந்தேகநபர் நாகவில்லுவ பகுதியைச்...
Popular
