இவ்வருட தேசிய வெசாக் நிகழ்வுகள் சிலாபத்தில்
இந்த வருடம் தேசிய வெசாக் நிகழ்வுகள் சிலாபத்தில் நடைபெறுகிறது.சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெபெல்வேவல ஸ்ரீ ரதனசிறி பிரிவென விகாரையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின்...
புதிய மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் விரைவில்
சீன முதலீடாக நாளாந்தம் 4 டொன் மசகு எண்ணெய் சுத்திகரிக்கக்கூடிய அதி நவீன தொழில்நுட்பத்துடனான சுத்திகரிப்பு மத்திய நிலையம் ஒன்று நாட்டில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் ச்சீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.மல்வத்த மகாநாயக்கர்களிடம்...
விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு விண்ணப்பிக்க மீண்டும் சந்தர்ப்பம்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.அதன்படி, வினாத்தாள் திருத்த பணிகளுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் மே 2 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம்.இதற்கு முன்னர் விண்ணப்பிக்காத ஆசிரியர்களும்,...
90,000 பேர் நாட்டை விட்டு சென்றுள்ளனர்
அண்மையில் 90,000 நபர்கள் அண்மையில் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர் என தெரியவந்துள்ளது.நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.26,000 பயிற்றப்படாத...
மே மாதம் கொழும்பில் வெள்ளம் ஏற்படும் அபாயம்
தென்மேற்கு பருவக்காற்று பெயர்ச்சி காரணமாக களனி ஆற்றை அண்டியுள்ள கொழும்பு மாவட்டத்தின் பிரதேசங்கள் பலவற்றில் வெள்ள அபாயம் நிலவுகிறது.மே மாதம் ஏற்படவுள்ள இந்த நிலைமைக்கு தயாராகுமாறு கொழும்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்கள்...
பெருந்தோட்ட பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு
விவசாயத்துறை மற்றும் பெருந்தோட்டப்பகுதி வாழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.அத்துடன் விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு...
சஞ்சீவ தம்மிக்க – ஆனந்த பாலிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித மற்றும் மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க ஆகியோருக்கு எதிரான வழக்கை ஓகஸ்ட் 25ஆம் திகதி மீள எடுத்துக்கொள்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம்...
மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 35 ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் எழுபத்து மூன்றாவது ஆண்டறிக்கை இன்று (27) இலங்கை...
கால்நடை உற்பத்தித் துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை
கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நுகர்வோர் நியாயமான விலையில் பெற்றுக்கொள்ளும் வகையில் கால்நடை உற்பத்தித் துறையில் நிலவும் பிரச்சினைகளை முறையாகத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும்...
6 மாத கருவை விற்பனை செய்த தாய் கைது
தங்காலை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய தாயொருவர் தனது ஒரு நாள் வயதான சிசுவை வேறொரு தம்பதியினருக்கு விற்பனை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.எனினும் குழந்தையை மீண்டும் தன்னிடம் கொடுக்குமாறு குறித்த தம்பதியிடம் சிசுவின்...
Popular
