செய்திகள்

2,419 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு வெற்றிடங்கள்

2,419 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு வெற்றிடம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.2023 ஆம் ஆண்டு இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு உத்தேசித்திருந்தபோதிலும் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக அதனை நிறைவேற்ற முடியாமல் போனதாகவும் கூறப்படுகின்றது.2019, 2020 மற்றும்...

குரங்குகளை விரட்ட புதிய கருவி கண்டுபிடிப்பு

டுபாயில் மின் பொறியாளராகப் பணிபுரியும் இலங்கைப் பொறியியலாளர் ஒருவர் பயிர்களுக்கு குரங்குகள் மற்றும் பூச்சிகளினால் ஏற்படும் சேதங்களைத் தடுக்கும் வகையில் புதிய கருவியொன்றை தயாரித்துள்ளார்.பொறியியலாளர் மனதுங்க ஷெரான் தீப்தி ஜீவகாந்த சில்வா என்பவரே...

நேபாளத்தில் தொடர் நிலநடுக்கங்கள்

நேபாளத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.முதல் நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சுமார் 2 மணிநேரம் கழித்து, இரண்டாவது நிலநடுக்கம்...

திக்வெல்ல பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்

திக்வெல்ல - வலஸ்கல-தெமடபிட்டிய சந்தியில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.காயமடைந்த நபர் திக்வெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக...

நெடுந்தீவில் ஐவர் படுகொலை: சிகிச்சை பெற்று வந்த 100 வயது மூதாட்டி உயிரிழப்பு

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 3 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்தனர்.100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம்...

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க விசேட வாகனங்கள்

கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள்> பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு ஆட்கடத்தல்களை தடுப்பதற்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 03 விசேட வாகனங்கள் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.கடலோர...

இலங்கை வருகிறார் இந்திய விமானப்படை தளபதி

இந்திய விமானப்படையின் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி உத்தியோகபூர்வ விஜயமாக மே முதலாம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரனவின் அழைப்பின் பிரகாரம்...

பிரித்தானியாவில் செவிலியா் போராட்டம் சட்டவிராதமானது

பிரித்தானியாவில் அரச மருத்துவமனை செவிலியா் அடுத்த வாரம் நடத்துவதாக இருந்த போராட்டம் சட்டவிரோதமானது என்று உயா்நீதிமன்றம் அறிவித்துள்ளது.ஊதிய உயா்வு, சாதகமான பணிச் சூழல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல மாதங்களாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு...

IMF வாக்கெடுப்பு இன்று

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் குறித்த விவாதம் மூன்றாவது நாளாக இன்று (28) பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது.விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு...

வாக்காளர் கணக்கெடுப்பு தாள் விநியோகம் ஆரம்பம்

கிராம உத்தியோகத்தர்கள் தற்போது வாக்காளர் கணக்கெடுப்பு தாள்களை வீடுகளுக்கு விநியோகித்து வருவதாகவும், அவற்றை உடனடியாக நிரப்பி வழங்குமாறு மக்களை கேட்டுக் கொள்வதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.திருத்தப் பத்திரங்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி...

Popular

Latest in News