செய்திகள்

போலி ஈ-விசா இணையதளங்களில் சிக்கிக் கொள்ளாதீர் – இந்திய உயர்ஸ்தானிகராலயம்

இந்திய ஈ-விசா வழங்குவதாகக் கூறி பல மோசடியான இணையத்தளங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு அறிவிக்கும் விசேட ஆலோசனையொன்றை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.சில போலிஃ மோசடியான இணைய உரலிகள் (URL)இந்திய ஈ-விசாவை...

வெசாக் வாரம் இன்று முதல் ஆரம்பம்

தேசிய வெசாக் வாரம் இன்று (02) முதல் ஆரம்பமாகிறது.புத்தளத்தை மையமாகக் கொண்டு இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை அரச வெசாக் விழா நடைபெறவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் சீனாவின் முதலீடுகள் அதிகரிக்கும்

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சீனாவின் மிகப் பெரிய பல்நோக்கு கூட்டுத்தாபனமான China Merchants குழுமத்தின் தலைவர் இலங்கையில், சீனாவின் சமீபத்திய முதலீட்டுத் திட்டங்களின் முதலீடுகள், சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும்...

QR குறியீட்டு முறைமை விரைவில் நீக்கப்படுமாம்

எரிபொருள் விநியோகத்துக்காகப் பேணப்படும் QR குறியீட்டு முறைமை விரைவில் நீக்கப்படும் என ஜனாதிபதியின் பணிக்குழாம் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,எரிபொருள் விநியோகம் தற்போது சீரடைந்துள்ளது.பொருளாதார ஸ்திர நிலையை மேம்படுத்த...

இனப்பிரச்சினைக்கு பரஸ்பர இணக்கமான தீர்வு விரைவில் – ஜனாதிபதி

இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் வகையில், நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த வருடத்தில் உடன்பாடு எட்டப்படுமென எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி விக்ரமசிங்க இன்று (01) தனது...

மனைவியை கொலை செய்ய சதி – வைத்தியர் கைது

அதிகளவான இன்சுலினை செலுத்தி தனது மனைவியை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவர் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கொழும்பு 05, லயர்ட்ஸ் வீதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையில்...

புத்தளத்தில் ஒருவர் படுகொலை

புத்தளம் நுரைச்சோலைப் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தழுவ பகுதியில் இரும்புத் கம்பியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று (30) மாலை கிரிக்கெட் மைதானத்தில்...

முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியாதாம்

நேற்றைய பெற்றோல் விலை திருத்தமானது, முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பதற்கு போதுமானதல்ல என தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழில் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் விலை...

பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை குறைக்க அவதானம்

பாடசாலை போக்குவரத்து சேவையின் கட்டணத்தை குறைப்பதற்கு அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.நேற்று(30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினால், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர்...

எரிவாயு விலை மேலும் குறையலாம்

சமையல் எரிவாயுவின் விலை இன்னும் சில தினங்களில் மேலும் குறையும் என எதிர்பார்ப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின்...

Popular

Latest in News