பொலிஸ் பேருந்திலிருந்து டீசல் திருடிய கான்ஸ்டபிள் கைது
பொலிஸ் பேருந்திலிருந்து டீசல் திருடிய பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஒருவர் நேற்று (3) அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.காலி தலைமையக பொலிஸுக்கு சொந்தமான இந்த பேருந்து விசேட கடமைக்காக சென்றிருந்தபோது, பேருவளை பகுதியில்...
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தோருக்கு அபராதம்
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு நேற்று (3) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் அபராதம் விதித்துள்ளது.அதன்படி, ஒவ்வொருவரும் தலா ஒரு இலட்சம் ரூபாவை அபராதமாக செலுத்த...
மூன்று நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு
வெசாக்கை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் இன்று முதல் மே மாதம் 6 ஆம் திகதி வரை மூடப்படுகிறது.சில்லறை விற்பனை நிலையங்கள் உட்பட அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை...
கைதிகளை பார்வையிட விசேட சந்தர்ப்பம்
வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.நாளையும், நாளை மறுதினமும் இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, கைதிகளின் உறவினர்களின் மூலம் அவர்களின்...
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 பேர் கைது
திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மீனவர்களின் 5 டிங்கி படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.18 முதல்...
காப்புறுதி பணத்துக்காக மனைவியை கொன்ற கணவன் கைது
மனைவியின் ஆயுள் காப்புறுதி பணத்தை பெற்றுக் கொள்வதற்காக அவரை கொன்ற கணவனை பிடிகல பொலிஸார் நேற்று (03) கைது செய்துள்ளனர்.24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் தனது நண்பருக்கு...
3 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
தற்போது பலத்த மழை பெய்து வருவதால், மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.சில தினங்களுக்கு முன்னர் பதுளை, கேகாலை, மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை வெளியிடப்பட்டது.இதன்படி, குறித்த...
பதில் நிதியமைச்சரானார் ஷெஹான்
மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா சென்றுள்ளதால், இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு ஜனாதிபதி நேற்று (03) உத்தியோகபூர்வமாக நியமனம்...
சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடிய ஐவர் கைது
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களில் மூன்று பேர் நேற்றிரவும்இ இன்று காலை மேலும் இரண்டு...
வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வெசாக் போயாவை முன்னிட்டு பல வெசாக் வலயங்கள், பல்வேறு சமய மற்றும் கலாசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்...
Popular
