செய்திகள்

கடல் மார்க்கமாக இந்தியா செல்ல முயன்ற ஐவர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்மொக்கன் துறைக்கு அருகில் நேற்று (05) சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 5 பேர் மன்னார் கடற்படை முகாமின் அதிகாரிகள் குழுவினால் கைது...

திரைப்பட இயக்குநர் கடத்தல்: ஐவர் கைது

தொலைக்காட்சி நாடகம் மற்றும் திரைப்பட இயக்குனர் காமினி பிரியந்த கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் வெலிமடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.51 வயதுடைய திரைப்பட இயக்குeர் வெலிமடை நகரில் நேற்றைய தினம் நடந்து சென்று...

அரச ஊழியர்கள் மீள் இணைப்பு – சுற்றறிக்கை திங்களன்று வெளியீடு

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அரச உத்தியோகத்தர்களை மீள சேவையில் இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது.உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க...

பதுளையில் நடைபெற்றது சஜித்தின் பேரணி அல்ல – வடிவேல் சுரேஷ்

பதுளையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பேரணியானது ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.மே தினத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த பேரணி இலங்கை தேசிய தோட்டத்...

சீரற்ற காலநிலை: 9,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதன்படி 2,249 குடும்பங்களைச் சேர்ந்த 9,276 நபர்கள் வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று போன்ற அனர்த்தங்களினால்...

புத்தர் சிலைக்கு அருகில் கைவிடப்பட்ட சிசு: தாய் கைது

வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலியதேவ குகை விகாரைக்கு முன்பாக உள்ள புத்தர் சிலையின் கீழ் சிசுவை விட்டுச் சென்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பெண் மாத்தளை உக்குவெல பிரதேசத்தை சேர்ந்த 38...

இலங்கையருக்கு பிரித்தானிய மன்னர் முடிசூட்டு விழாவிற்கு அழைப்பு

ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவையில் பொது மருத்துவராக பணியாற்றும் இலங்கையில் பிறந்த பிரித்தானிய மருத்துவர் ஹரின் டி சில்வா மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.கொவிட்-19 தொற்று நோய் காலகட்டத்தில்...

வெசாக் அலங்காரங்களுக்கு இறக்குமதி தடை : 900 மில்லியன் ரூபா சேமிப்பு

வெசாக் அலங்காரங்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டதால், 900 மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

கொவிட் தொற்று முடிவுற்றது – WHO அறிவிப்பு

கொவிட் நோயானது இதற்கு மேலும் உலக பெருந்தொற்றாக இருக்காது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கொவிட் பரவல் மிகப்பெரிய அளவுக்கு கட்டுப்பாட்டில் உள்ளது.அத்துடன் உலக மக்கள் இந்த...

மசகு எண்ணெய் விலை சற்று அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை நேற்று இரண்டு டொலர்களால் அதிகரித்துள்ளது.நேற்று முன் தினம் ஒரு பேரல் பிரண்ட் மசகு எண்ணெய் 72 டொலராக பதிவாகியிருந்த நிலையில், நேற்று 75 டொலராக பதிவானது.ஆனால்,...

Popular

Latest in News