செய்திகள்

15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம்: மூவர் கைது

மினுவாங்கொடையில் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் நேற்றைய தினம் மினுவாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர், அவரின் தந்தை, மற்றும் பெண்...

மிதிகமவில் வர்த்தகர் ஒருவரை சுட்டுக்கொல்ல முயற்சி

மிதிகம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கடையொன்றின் உரிமையாளரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் சுட்டுக் கொல்ல முயற்சித்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (09) இரவு 8 மணியளவில் பதிவாகியுள்ளதாக மிதிகம பொலிஸார்...

வெளிவிவகார அமைச்சின் சேவைகள் பாதிப்பு

வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, ஆவணங்களுக்கு அங்கீகாரமளிக்கும் சேவைகள் மறு அறிவித்தல்வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது.இதன்படி, கொழும்பில் உள்ள...

களுத்துறை சிறுமி மரணம்: பிரதான சந்தேக நபர் நீதிமன்றுக்கு

களுத்துறை ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் இன்று (10) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.இதேவேளை, உயிரிழந்த மாணவியின் கையடக்கத்...

ரயில் நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில்

நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.நேற்று கூடிய நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ஒருவரை, பிரதி வணிக பொதுமுகாமையாளர்...

தெஹிவளை கொலைச் சம்பவம்: 14 பேர் கைது

தெஹிவளை பகுதியில், நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.சம்பவம் தொடர்பில் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.நேற்றிரவு, தெஹிவளை பகுதியில் உள்ள குளிரூட்டி திருத்தும் நிலையம் ஒன்றில், இந்தச்...

கடன் மறுசீரமைப்பு கோரிக்கையை முன்வைத்தது இலங்கை

இருதரப்பு கடன் வழங்குநர் குழுவின் முதலாவது கூட்டத்தில், கடன் மறுசீரமைப்பு தொடர்பான கோரிக்கையை இலங்கை உத்தியோகபூர்வமாக முன்வைத்துள்ளதென பரிஸ் கிளப் அறிவித்துள்ளது.நேற்றைய தினம் இணையவழி முறைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், 17 நாடுகள் உத்தியோகபூர்வ...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...

ரயில் நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பு

ரயில் நிலைய அதிபர்கள் இன்று (09) நள்ளிரவு முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிசுவை கைவிட்டுச்சென்ற தாய்க்கு விளக்கமறியல்

கண்டி - எல்கடுவ வத்தேகம பிரதேசத்தில் மே 4 ஆம் திகதி புத்தர் சிலையொன்றுக்கு அருகில், பிறந்து 5 நாட்களேயான சிசுவொன்றை கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பெண் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இரண்டு...

Popular

Latest in News