செய்திகள்

இலங்கை வரும் IMF பணிப்பாளர்கள் குழு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணியாளர்கள் குழுவொன்று மே 11 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.இந்த வருடத்தின் பிற்பகுதியில் கடன் மீளாய்வு பணிக்கு முன்னதாக, சர்வதேச நாணய நிதியக் குழுவின்...

பிளாஸ்டிக் பொம்மை விற்பனையை கட்டுப்படுத்த அவதானம்

பிளாஸ்டிக் பொம்மை பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்துவதில் இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளது.பிளாஸ்டிக் பொம்மைகள் சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதால் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, பிளாஸ்டிக் பொம்மைகள் உற்பத்தி...

போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் இளைஞர் கைது

போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.1.3 மில்லியன் ரூபா பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் பளையில் வைத்து இளைஞர்...

மின்சார முச்சக்கரவண்டி பயன்பாடு நாளை முதல்

தற்போது எரிபொருளில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் நாளை (11) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன் முதற்கட்டமாக 300 பெற்றோல் முச்சக்கர வண்டிகள் மின்சார...

25,000 குடும்பங்களுக்கு இலவச சூரிய படலம்

குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சூரிய படலங்களை வழங்கும் நடவடிக்கை, அமைச்சரவையின் அனுமதியின் பிறகு தொடங்கப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்மூலம் 500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க...

நுவரெலியாவில் கேபிள் கார் திட்டம்

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நுவரெலியாவில் கேபிள் கார்(Cable Car) திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபையின் தலைவர் சம்பத்...

நாடாளுமன்றத்துக்கு அருகில் பலத்த பாதுகாப்பு

நாடாளுமன்றத்துக்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சோசலிச வாலிபர் சங்கம் மற்றும் மக்கள் விடுதலை முன்னனியுடன் தொடர்புடைய சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இணைந்து போராட்டம் நடத்துவதால் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சேதம்...

குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

ஹங்குரன்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமதிய பிரதேசத்தில், நேற்று (09) குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.70 வயதுடைய தெல்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

”என்னை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுங்கள்” என கூறி நடித்தேன் – மஹிந்த கஹந்தகம

பேர வாவியில் குளிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனவும், என்னை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுங்கள் என கூறி தாம் நடித்ததாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த...

16 சிறுமிகளை வன்புணர்ந்த ஆசிரியரை தேடி விசாரணை

கணிதம் கற்பிக்கும் களுத்துறை தனியார் உதவி வகுப்பு ஆசிரியர் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து அப்பகுதியை விட்டு தப்பி சென்றுள்ளார்.பாடசாலை மாணவிகளை வகுப்பறையில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய ஆசிரியர்...

Popular

Latest in News