செய்திகள்

தலசீமியாவை தடுப்பதில் தோல்வி

தலசீமியாவைத் தடுப்பதில் இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடப் பிரிவின் குழந்தை மருத்துவப் பேராசிரியர் கலாநிதி சச்சித் மெத்தானந்தா தெரிவித்துள்ளார்.நாட்டின் சனத்தொகையில் 3 வீதமானோர் தலசீமியா நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளதாக...

யாழ். போதனா வைத்தியசாலையில் சிறைக் கைதி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.உடுவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதான யோகராசா கஜன் என்பவரே உயிரிழந்துள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக போதனா...

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி...

இவ்வருடம் 350 வைத்தியர்கள் ஓய்வு பெறவுள்ளனர்

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 350 பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளனர்.இதன் காரணமாக நாட்டில் உள்ள பல கிராமிய வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு...

டோக்கியோ நகரில் நிலநடுக்கம்

டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானது.நிலநடுக்கத்தால் பலர் காயம் அடைந்துள்ளனர், சேத விவரம் குறித்து அதிகாரிகள்...

காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்புரை

நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.இப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு தகுதியான குழுவொன்றினை நியமிக்குமாறும் ஜனாதிபதி அறிவுரை வழங்கினார்.காணி...

உர கொள்வனவுக்கு கூப்பன்

சிறுபோகத்திற்கு தேவையான உர கொள்வனவுக்கு கூப்பன்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.ஒரு ஹெக்டெயருக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.இந்த தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில்...

ஜூலை மாதம் முதல் சமுர்த்தி நிவாரணம்

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் சமுர்த்தி நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.மத்திய வங்கியினால் அங்கீகாரமளிக்கப்பட்ட எந்தவொரு வங்கி ஊடாகவும் இந்த நிவாரண நிதியை பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி...

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் உட்பட இருவர் கைது

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரும் ஆலய நிர்வாக உறுப்பினர் ஒருவரும் நெடுங்கேணி பொலிஸாரால் இன்றைய தினம் (11) கைது செய்யப்பட்டனர்.வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின்...

22,000 கிலோ புளி வாழைப்பழம் டுபாய்க்கு ஏற்றுமதி

யாழ்.மாவட்ட விவசாயிகளால் பயிரிடப்பட்ட 22,000 கிலோகிராம் புளி வாழைப்பழங்கள், டுபாய்க்கு ஏற்றுமதி செய்ய தயாராக இருப்பதாக வடமாகாண விவசாய நவீனமயமாக்கல் திட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும்...

Popular

Latest in News